கட்டுவிரியன் கடித்து பலியான இளைஞர்.. சடலத்துடன் பாம்பை உயிருடன் வைத்து எரித்த மக்கள்!

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில், பாம்பு கடித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அந்த இளைஞரின் சடலத்துடன் வைத்து பாம்பை கிராம மக்கள் உயிருடன் எரித்துள்ளனர். இதற்கு அம்மக்கள் வித்தியாசமான காரணத்தையும் கூறியுள்ளனர். பாம்புகள் நாம் உருவாவதற்கு முன்னரே தோன்றிவிட்டன. ஆதி மனிதர்கள் 60-80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகவும், நவீன மனிதர்கள் 2-3 லட்சம் வருடங்களுக்கு முன்னர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.