ஹலால் செய்யப்பட்ட ஆவின் நெய் கோவிலுக்கு வழங்கப்பட்டதா : அரசு விளக்கம்

சென்னை தமிழக அரசு கோவில்களுக்கு ஹலால் செய்யப்பட்ட ஆவின் நெய் வழங்கியதா என விளக்கம் அளித்துள்ளத். .அண்மையில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் அதிக அளவில் கலப்படம் செய்திருப்பதாகவும், விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாகவும் ய்வக அறிக்கையை சுட்டிக்காட்டி சமீபத்தில் பேசிய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ‘ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசு, திருப்பதி லட்டு பிரசாதத்திலும் முறைகேடு செய்துள்ளது.  அந்த ஆட்சியில் வழங்கப்பட்ட லட்டுவில், நெய்யில் கலப்படம் செய்ததோடு மட்டுமல்லாமல், விலங்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.