4 வயது சிறுமிகளுக்கு வன்கொடுமை: போலீசார் துப்பாக்கிச்சூட்டில் குற்றவாளி உயிரிழப்பு – நடந்தது என்ன?

Badlapur Sexual Assault Accused Died: மும்பை அருகே இருக்கும் பத்லாபூர் நகரில் இரண்டு நான்கு வயது சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளி, போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றபோது போலீசாரால் சுடப்பட்டு உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.