கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கர்நாடகவில் பரபரப்பு… பதற்றம்…

மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் (மூடா – MUDA) கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டை கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுத்து வரும் நிலையில், முதல்வர் மீது வழக்கு தொடர ஆளுநர் தவார் சந்த் கெலாட் அனுமதி அளித்திருந்தார். ஆளுநரின் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.