திருப்பதி லட்டு விவகாரத்தை தொடர்ந்து கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்ககோரி தீவிர பிரச்சாரம் நடத்த விஎச்பி திட்டம்…

கோவில்களின் பராமரிப்பை இந்து சமுதாயத்திடம் ஒப்படைக்கும் பிரச்சாரத்தை விஎச்பி தீவிரப்படுத்த உள்ளதாவதும் அதற்காக மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநரிடம் இந்த கோரிக்கையை வைக்கவும் திட்டமிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி தேவஸ்தான லட்டு பிரசாதத்தில் கலப்படம் தொடர்பான முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையானதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தலைவர் டாக்டர் சுரேந்திர ஜெயின் இவ்வாறு கூறினார். கோவில் நிர்வாகத்தை நடத்துவது அரசின் வேலை இல்லை என்று கூறிய அவர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.