பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை ஏற்படுத்திய இயக்குனர் மோகன் ஜி-யை ஜாமீனில் விடுவிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவு…

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குனர் மோகன் ஜி-யை ஜாமீனில் விடுவிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட லட்டுக்களில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பூம், மீன் எண்ணெயும் கலக்கப்பட்டு இருப்பதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து பழனி பஞ்சாமிர்தம் குறித்தும் வாட்சப்பில் வதந்தி பரவியது. இதற்கு தமிழக அரசு சார்பில் அறநிலையத்துறை மறுப்பு தெரிவித்து விளக்கமளித்து. இருந்தபோதும் திருப்பதி லட்டு குறித்து ஆந்திர முதல்வரே பேசிய பேச்சை திசை திருப்ப நாடு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.