லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 558ஆக உயர்வு…

லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 558-ஐ எட்டியுள்ளது. இதில் 50 குழந்தைகள் மற்றும் 94 பெண்கள் உயிரிழந்துள்ளனர், 1,835 பேர் காயமடைந்துள்ளனர் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்றும் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் குறிவைக்கப்படுகின்றன என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் தெரிவித்துள்ளார். திங்களன்று இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 492 பேர் கொல்லப்பட்டனர், இது 2006 இஸ்ரேல்-ஹெஸ்புல்லா போருக்குப் பிறகு நாட்டிற்கு மிக மோசமான நாள் என்று லெபனான் சுகாதார அமைச்சகம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.