சேலம் மாவட்ட கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் : விவசாயிகள் அச்சம்

சேலம் சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் அருகே உள கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர் கடந்த 16 நாட்களாக சேலம் மாவட்டம் மேட்டூரில் கொளத்தூர் அருகே உள்ள புது வேலமங்கலம், வெள்ள கரட்டூர் கிராமங்களில் சிறுத்தை ஒன்று உலா வந்து அங்குள்ள கோழிகளையும் ஆடுகளையும் பகலிலேயே வேட்டையாடி வருகிறது. சிறுத்தையை மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையிலான வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க முயன்று வருகின்றனர்.  ஆனால் வனத்துறையினரின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. நேற்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.