நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு விவகாரம்: மேலும் 3 வாரம் அவகாசம் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு

டெல்லி: நாடு முழுவதும்  நீட் தேர்வு வினாத்தாள் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரிக்க அமைக்கப் பட்டுள்ள குழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய  மேலும் 3 வாரம் அவகாசம் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் கடந்த மே மாதம் 5ந்தேதி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு  நடைபெற்றது. இந்த தேர்வு தொடர்பாக ஏராளமான சர்ச்சைகள் எழுந்தன. பீகார் உள்பட பல மாநிலங்களில்  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.