யூடியூபர் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சிறையில் இருந்து வெளியே வந்தார்…

காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், கஞ்சா வைத்து இருந்ததாகவும் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அவருக்கு எதிராக வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால், அவரை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மதுரை மத்திய சிறையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.