சிவசேனா கட்சி எம் பி சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை

மும்பை மும்பை உயர்நீதிமன்றம் சிவசேனா கட்சி எம் பி சஞ்சய் ராவத்துக்கு 15 நாட்கள் ஐறை தண்டனை விதித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பியாண்டர் முனிசிபல் கார்ப்பரேஷனின் வரம்பிற்குட்பட்ட பொது கழிப்பறைகளை கட்டுவது மற்றும் பராமரிப்பது தொடர்பாக 100 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியிருந்தார்.  இதையொட்டி பாஜக தலைவர் கிரித் சவுமியா மனைவி டாக்டர் கிரித் மேத்தா என்பவர் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். சஞ்சய் ராவத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.