நவீன தற்கொலை மெஷின்.. உள்ளே படுத்த பெண்.. அடுத்த நொடி ஷாக்.. உடனே பாய்ந்த போலீஸ்.. பரபரப்பு

பெர்ன்: தற்கொலை செய்து கொள்ள உதவும் மெஷினை சுவிட்சர்லாந்து நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியிருந்தது. இதற்கிடையே இந்த மெஷினை முதல்முறையாக அமெரிக்கப் பெண் ஒருவர் பயன்படுத்தி இருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மீது க்ரிமனல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.