திருப்பதியில் அமலுக்கு வந்த புது சட்டம்.. இனி ஒரு மாசத்துக்கு எதுவுமே பண்ண முடியாது

அமராவதி: திருப்பதியில் பக்தர்களுக்குப் வழங்கப்படும் லட்டுப் பிரசாதத்தில் மாடு, பன்றி, மீன் உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் காவல் சட்டப் பிரிவு – 30 அமல்படுத்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.