தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்திய மத்திய அரசு

டெல்லி மத்திய அரசு தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்தி உள்ளது. மத்திய அரசு தொழிலாளர்களுக்கு, குறிப்பாக அமைப்புசாரா துறையில் உள்ளவர்களுக்கு உறுதுணைபுரியும் வகையிலான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக மாறும் அகவிலைப்படியை (வி.டி.ஏ) திருத்துவதன் மூலம் குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. தொழிலாளர் நலத் துறை இது குறித்து, “அங்கீகாரமற்ற திறனில்லா ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.783 என உயர்த்தப்பட்டுள்ளது. மாதத்திற்கு ரூ. 20,358 பகுதி திறன் உள்ளவர்களுக்கு ரூ.868 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு ரூ. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.