மாநகராட்சி ஆஃபிசில் பசுவின் சிறுநீர் தெளிப்பு! கவுன்சிலர்களையும் விடாத பாஜக எம்எல்ஏ! நடந்ததை பாருங்க

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் மாநகராட்சியில் பாஜகவில் இணைந்த 7 காங்கிரஸ் கவுன்சிலர்கள், ஒரு சுயேச்சை கவுன்சிலர் என 8 பேரை நல்லவர்களாக மாற்றுவதாக கூறி பாஜக எம்எல்ஏ பசுவின் சிறுநீரை கங்கை நீருடன் சேர்த்து தெளித்துள்ளார். அதனை அவர்கள் குடித்த சம்பவம் பற்றி பார்க்கலாம். ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பஜன்லால் சர்மா
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.