சென்னை: லட்டு பிரச்சனை கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. நடிகர் கார்த்தி லட்டு பற்றி பேசினாலே சிக்கல் உண்டாகும் எனக் கூறியதற்கே ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கோரினார். நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் பவன் கல்யாண் இடையே லட்டு தொடர்பான பெரிய பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது. இதற்கு
