மகாராஷ்டிர அரசு மீது தேர்தல் ஆணையம் அதிருப்தி

மும்பை தேர்தல் ஆணைஅம் மகாராஷ்டிர அரசு அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு மேல் சொந்த மாவட்டங்களில் பதவி வகிப்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை விரைவில் நடத்த தயாராகி வருகிறது. எனவே தேர்தலுக்கு முன்பாக அதிகாரிகள் இடமாற்றம் குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. ஆயினும் இந்த உத்தரவை அரசின் தலைமை செயலாளர் மற்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி. முழுமையாக அமல்படுத்த தவறியுள்ளனர். இதையொட்டி தேர்தல் ஆணையம் தனது அதிருப்தியை தெரிவித்த்துடன் ம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.