ராணிப்பேட்டையில் புதிய தொழிற்பூங்கா… சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை…

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் ₹9000 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள டாட்டா மோட்டார்ஸ் (TATA MOTORS) நிறுவன ஆலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். ஜாக்வார், லேண்ட் ரோவர் ஆகிய சொகுசு கார்களை உற்பத்தி செய்ய உள்ள இந்த ஆலையின் மூலம் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 45000 ஏக்கர் பரப்பளவில் 50 சிப்காட்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.