Serial Actor Arnav: நிம்மதியான சாவு வந்தா போதும்.. மனம் நொந்து பேசிய சீரியல் நடிகர் அர்னவ்!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த சீரியல் செல்லம்மா. இதில், அர்னவ் – அன்ஷிதா கதாநாயகர்களாக நடித்து வந்தனர்.இந்த சீரியல் தற்போது முடிந்துள்ள நிலையில், யூடியூப் ஒன்று பேட்டி அளித்துள்ள அர்னவ் பல விஷயத்தை மனம் திறந்து பேசினார். அதில், நான் சீரியலுக்கு வருவதற்கு முன் பவுன்சராக இருந்தேன்.அப்போது, என் நண்பன் ஒருவர் நீ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.