காங்கிரஸ் அரியானாவின் பத்தாண்டு வலிக்கு முடிவு கட்டும் : ராகுல் காந்தி

சண்டிகர் காங்கிரஸ் கட்சி அரியானாவின் பத்தாண்டு கால வலிக்கு முடிவு கட்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் 5 ஆம் தேதி அரியானா சட்டசபை தேர்தல் ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குகள் அக்டோபர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதுடன் காங்கிரசுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டும் தனித்தனியே போட்டியிடுகின்றன. ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.