சிரியாவில் ‘சம்பவம்’ செய்த அமெரிக்கா.. வான்வழி தாக்குதலில் 37 பயங்கரவாதிகள் பலி!

டமாஸ்கஸ்: சிரியாவில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் இந்த மாதம் நடத்திய வான்வழி தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.