ஏ டி எம் களாக மாற உள்ள தமிழக ரேஷன் கடைகள்

சென்னை ஏ டி எம் போல தமிழக ரேஷன் கடைகளில் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வசதி ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது பொதுமக்களுக்கு ரேஷன்கடைகளில்  நியாய விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படுவது ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையில் அரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களும் ரேசன் கடைகளில் வழங்கப்படுவதுடன் அங்கு வேஷ்டி, சேலையும் வழங்கப்படுகிறது. வங்கி ஏடிஎம் க்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.