திருப்பதி லட்டு தயாரிக்க மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளதா ? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

திருப்பதி லட்டில் கொழுப்பு கலந்ததாக சர்ச்சை எழுந்ததை அடுத்து இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த பொது நல வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் பிஆர் காவாய் மற்றும் கேவி விஸ்வநாதன் அடங்கிய பெஞ்ச் முன் இன்று நடைபெற்றது. ஆந்திர மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். திருப்பதி லட்டு தயாரிக்க மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.