17 பேரை பலி வாங்கிய தென் ஆப்ரிக்கா துப்பாக்கி சூடு

லுசிகி நேற்று முன்தினம் இரவு தென் ஆப்ரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணம் லுசிகி நகரில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. நேற்று முன்தினம் அந்நகரில் அருகருகே உள்ள 2 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்தில் 12 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.