இந்தியாவில் இடஒதுக்கீடு ரத்து பற்றி யோசிக்கும் காலம் எது? – அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

ஜார்ஜ்டவுன்: “இந்தியா அனைத்து தரப்பினருக்கும் நியாயமான இடமாக மாறும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும். இப்போது இந்தியா நியாயமான இடமாக இல்லை.” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தியிடம், “இந்தியாவில் இடஒதுக்கீடு இன்னும் எத்தனை காலம் நீடிக்கும்?” என்ற எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறாக பதிலளித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி மூன்று … Read more

நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டம்: இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட விருப்பம்

புதுடெல்லி: நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ள தாகவும் இதில் இணைந்து செயல்பட இந்தியாவும் சீனாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்யாவின் அணுசக்தி கழகமான ரோசாடோம் அமைப்பின் தலைவர் அலெக்சி லிகாசெவ் பேசும்போது, “நிலவில் சிறிய அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இது அரை மெகாவாட் மின் உற்பத்தி செய்யும். இதில் இணைந்து செயல்பட … Read more

தங்கலான் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எந்த தளத்தில் எப்பாேது முதல் பார்க்கலாம்?

Thangalaan OTT Release : சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம், ஓடிடியில் எப்போது வெளியாகிறது? தகவலை இங்கு பார்க்கலாம்?   

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க போதுமான போலீசார் நியமிக்கப்படவில்லை! உயர்நீதி மன்றம் அதிருப்தி…

சென்னை: தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போதுமான போலீசார் நியமிக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசுமீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி  தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் கொலை, பாலியல் வன்முறை போனற் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பான வழக்கில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் திமுக அரசையும், காவல்துறையையும் கடுமையாக சாடியிருந்தது. இந்த நிலையில், சென்னையின் புறநகர் … Read more

அதிகாலை கேட்ட அலறல்.. காசா முகாம் மீது குண்டு போட்ட இஸ்ரேல்.. 40 அப்பாவி பொதுமக்கள் உடல் கருகி பலி

காசா: இஸ்ரேல் காசா இடையே போர் தொடரும் நிலையில், தெற்கு காசாவில் புலம் பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த கூடார முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. இதனால் Source Link

ஜெயம் ரவி அறிவித்த டைவர்ஸ்.. ஆர்த்தி இப்போது என்ன மைண்ட் செட்டில் இருக்கிறார்?.. அதை இன்னும் செய்யல

சென்னை: ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஜெயம் ரவி. அவர்களது திருமணம் 15 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு அவர்களது வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்க; கடந்த சில காலமாகவே பிரச்னைகள் வெடிக்க ஆரம்பித்தன. அந்தப் பிரச்னைகள் பேசி தீர்க்கப்படவில்லை. சூழல் இப்படி இருக்க தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம்

அனைத்து வாகனங்களிலும் ஒட்டப்பட்டுள்ள ஒட்டிகளை (ஸ்ரிக்கர்) அகற்றுதல்..

2024 ஜனாதிபதித் தேர்தல் பிரகடனம் செய்யப்பட்டிருப்பதனால், தேர்தல் சட்டவிதிகளை மீறும் வகையில் தனியார் பஸ் வண்டிகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில், கட்சிகளுக்கு அல்லது வேட்பாளர்களுக்கு ஆதரவு காட்டும் நோக்குடன், வாசகங்கள், சின்னங்கள், புகைப்படங்கள் அடங்கிய ஒட்டிகள் (ஸ்ரிக்கர்), கொடிகள் முதலியவற்றை காட்சிப்பட்டுள்ளமை தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவை தேர்தல் சட்டவிதிகளை மீறும் செயல் என்றும், அவற்றை உடனடியாக அகற்றுமாறும் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள … Read more

இந்த வார ராசிபலன் செப்டம்பர் 10 முதல் 15 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

டெல்லியில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்

சென்னை: டெல்லியில் இருந்து ரயில்மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 1,556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு மலிவான விலையில் தரமற்ற இறைச்சிகள் கொள்முதல் செய்து கொண்டு வரப்பட்டு, விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, உரிய ஆவணங்கள், பாதுகாப்பின்றி ரயில்கள் மூலம் கொண்டு வரப்படும் தரமற்ற இறைச்சிகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி பறிமுதல்செய்து வருகின்றனர். கடந்த ஆக.20-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் … Read more

66 கிலோ தங்கம், 325 கிலோ வெள்ளியில் அலங்காரம்: மும்பையில் உள்ள விநாயகர் சிலைக்கு ரூ.400 கோடியில் காப்பீடு

மும்பை: கடந்த 7-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். பின்னர் இந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும். அந்தவகையில் மும்பையின் கிங்ஸ் சர்கிள் பகுதியில் 70-வது ஆண்டாககவுட் சரஸ்வத் பிராமின் (ஜிஎஸ்பி)சேவா மண்டல் அமைப்பின் சார்பில்விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத களிமண், இயற்கை வண்ணம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இங்கு காகிதம்,பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதில்லை. இதுகுறித்து இந்த அமைப்பின் … Read more