அப்சல் குருவுக்கு மாலை அணிவித்திருக்க வேண்டுமா? – உமர் அப்துல்லாவுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி
ஸ்ரீநகர்: நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கு மாலை அணிவித்திருக்க வேண்டுமா? என உமர் அப்துல்லாவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேர வைக்கு வரும் 18, 25 மற்றும் அக்.1ஆகிய தேதிகளில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில்முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள ராம்பன் மாவட்டத்தில், பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் பேசியதாவது: … Read more