வேட்டையன் முதல் சிங்கிள்: தெறிக்கவிடும் லிரிக்ஸ்!! மனசிலாயோ பாட்டு எப்படி?

Vettaiyan Fist Single Manasilaayo Song Lyrical Video : ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகியிருக்கிறது. இது எப்படியிருக்கிறது?  

“GOAT FDFS Ticket எனக்கே கிடைக்கலை..!” – `The Goat’ Gandhi Daughter| Abyukta Manikandan

`தி கோட்’ படத்தில் விஜயின் மகள் கதாப்பாத்திரத்தில் நடித்த அபியுக்தா, தன் பர்சனல் பக்கங்களையும், படம் குறித்தும் , படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான விஷயங்களையும் நம்மிடம் பகிர்ந்தார். “எனக்கு மாடலிங் ல தான் ஆசை இருந்திச்சு. அப்படியே நடிக்க வந்துட்டேன்.  நடிக்கும் போது கிளைமேக்ஸ் சீன்க்கு இவ்வளோ ரெஸ்பான்ஸ் இருக்கும்ன்னு நான் நினைக்கல. நான் இரண்டு தடவை படம் பார்த்தேன். விஜய் சார் கிரைம் சீன் நடிக்கும்போது என்னமா நேச்சுரலாவே அழுற எப்படின்னு சொன்னார்.” என்றவர், … Read more

iPhone 15 Vs iPhone 16… கேமிரா முதல் பேட்டரி வரை…. எகிறும் எதிர்பார்ப்புகள்

iPhone 16 vs iPhone 15: ஆப்பிள் இன்று தனது புதிய ஐபோனை இன்று அறிமுகப்படுத்த உள்ளது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த நிகழ்வு செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு நடைபெறும். ஆப்பிள் புதிய ஐபோனுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 மற்றும் ஆப்பிள் வாட்ச் SE ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தலாம் என கூறப்படுகிறது.  எனினும் மற்ற அறிமுகங்களை விட அதிக கவனம் ஐபோன் 16 போன் மீது … Read more

ஒடிசாவில் கரை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

பூரி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா மாநிலத்தில் கரை கடந்துள்ளது. நேற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா-மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா கடற்கரையை கடந்தது. எனவே கடலோர பகுதிகளில் … Read more

\"நீ பிராமினா.. உதட்டில் என்ன போட்டு இருக்க.\" வைவாவில் அத்துமீறி கேள்வி! மே.வங்கத்தில் மீண்டும் பகீர்

       கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் வைவாவின் போது முறையற்ற கேள்விகள் கேட்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வைவாவின் போது அந்த பெண்ணிடம் நீ பிராமினா.. முகத்திற்கு எந்த க்ரீம் யூஸ் பண்ற என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் Source Link

Jayam Ravi: உங்களுக்கு எதற்கு கல்யாணம்.. குழந்தைகளை நினைச்சு பாருங்க..கடுப்பான செய்யாறு பாலு!

சென்னை: சமந்தா-நாக சைத்தன்யா, தனுஷ்- ஐஸ்வர்யா,ஜிவி பிரகாஷ் – சைத்தவி ஆகியோரின் விவாகரத்து ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில்தற்போது ஜெயம் ரவி, ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், இதுகுறித்து செய்யாறு பாலு வீடியோவில் பேசி உள்ளார். அதில், சினிமா என்பது இந்த சமுதாயத்தில் ஒரு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவில் கரை கடந்தது- கடலோர மாவட்டங்களில் கனமழை

புவனேஸ்வர்: வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா-மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஒடிசா கடற்கரையை கடந்தது. இதனால் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்கிறது. பூரி அருகே கரைகடந்ததாக இந்திய வானிலை ஆய்வு … Read more

வாக்குச் சீட்டு விநியோகப் பணிகள் 51 வீதம் முடிவுற்றுள்ளன

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் 51மூ விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளத்தில் இன்று (09) கருத்து தெரிவிக்கும் போதே பிரதி தபால் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையிலுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் சீட்டுக்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்த பிரதி தபால் மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் ஒரு கோடியே எழுபத்தொரு இலட்சத்திற்கு அதிகமான … Read more

`மகா.,’ அரசியல்: கூட்டணியில் குழப்பமோ குழப்பம்; ஷிண்டே, அஜித் பவாருடன் பஞ்சாயத்து பேசும் அமித் ஷா?

`பெரியண்ணா’ பாஜக மகாராஷ்டிராவில் கடந்த 2022-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க கூட்டணி அரசு, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளில் பிளவை ஏற்படுத்திய பிறகே பா.ஜ.கவால் ஆட்சியமைக்க முடிந்தது. அதுவும் முதல்வர் பதவியை கூட அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு பா.ஜ.க கொடுத்தது. தற்போது வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் மகாயுதி எனப்படும் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி, கூட்டணி … Read more

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு அக்.4-க்கு ஒத்திவைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: மறு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை அடுத்து, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு அக்டோபர் 4-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 2006 – 2011 திமுக ஆட்சிக்காலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முக மூர்த்தி ஆகிய மூன்று பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.44.59 லட்சம் சொத்து சேர்த்ததாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த … Read more