கன்னட திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறலை விசாரிக்க ஆணையம் தேவை: சித்தராமையாவுக்கு கோரிக்கை
பெங்களூரு: கேரளாவில் பாலியல் அத்துமீறலை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா ஆணையம்போல கர்நாடகாவிலும் ஆணையம் அமைத்து கன்னட திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்த வேண்டும் என நடிகர்கள் சுதீப், கிஷோர், சேத்தன் மற்றும் நடிகைகள் ரம்யா, சம்யுக்தா ஹெக்டே, ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே இயக்குநர் கவிதா லங்கேஷ் தலைமையிலான கன்னட திரையுலக உரிமைக்கான அமைப்பு முதல்வர் சித்தராமையாவுக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், ‘‘கன்னட திரையுலகிலும் நடிகைகள் பாலியல் ரீதியான … Read more