திருப்பதி தேவஸ்தான கோவில்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காலையில் சுப்ரபாதம் பாடி விநாயகரை துயிலெழுப்பி, அதன்பின்னர் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்யப்பட்டது. மாலையில் மூஷிக வாகனத்தில் விநாயகப் பெருமான் எழுந்தருளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் மலைப்பாதைகளில் உள்ள கோவில்களிலும் … Read more

துலீப் கோப்பை தொடரில் சிறந்த கேப்டன் திறனை காட்டியது இவர்தான் – டபிள்யூ வி ராமன்

பெங்களூரு, உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பையில் இந்திய அணியின் புதிய கேப்டன்களை அடையாளம் காணும் பணியில் நான்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி இந்திய ஏ அணியின் கேப்டனாக சுப்மன் கில், இந்திய பி அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரனும், இந்திய சி அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டும், இந்திய டி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் இந்த நான்கு கேப்டன்களுமே பெரிய அளவில் தன்னுடைய கவனத்தை ஈர்க்கவில்லை என்றும் … Read more

அமெரிக்காவில் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு

வாஷிங்டன், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் டல்லாசில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களும் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளனர். அடுத்த நாள் வாஷிங்டனில் சிந்தனையாளர்கள், தேசிய பத்திரிகையாளர்கள் மன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அமெரிக்கா வந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக தன்னுடைய … Read more

இந்த மாத்திரை ஆர்கசம் வருவதை தடுக்குமா..? | காமத்துக்கு மரியாதை – 198

`தாம்பத்திய உறவு மீதான ஆர்வம் எனக்குக் குறைவாக இருக்கிறது; உச்சக்கட்டம் அடைவதிலும் எனக்கு பிரச்னை இருக்கிறது’ – இப்படியெல்லாம் வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் இன்றைய தம்பதியினர். இந்த வெளிப்படைத்தன்மை ஆரோக்கியமான மாற்றம் மட்டுமல்ல, அவர்களுடைய பிரச்னைகளை சரிசெய்யும் வழியும்கூட. [email protected]ல் நம்முடைய வாசகி ஒருவர், `நான் டிப்ரஷன் மற்றும் ஆங்சைட்டிக்கான மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். தாம்பத்திய உறவின்போது எனக்கு ஆர்கசத்தை அனுபவிக்கவே முடியவில்லை. மனநல மருத்துவரிடம் பிரச்னையை சொன்னேன். அவர் வேறு மருந்துகள் எழுதிக்கொடுத்தார். அதைச் சாப்பிட்டும் … Read more

மீனவர் கைது விவகாரம் | ‘‘நேரடி நடவடிக்கைகளை சிபிஐ மேற்கொள்ளும்’’: முத்தரசன்

சென்னை: “தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், கட்சி நேரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் முத்தரசன் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கடந்த சில ஆண்டுகளாக இலங்கை … Read more

‘‘ஜம்மு காஷ்மீர் இந்துக்களிடம் போலியான அச்சத்தை பாஜக உருவாக்குகிறது’’: ஃபரூக் அப்துல்லா விமர்சனம்

ஸ்ரீநகர்: “ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்து வாக்காளர்களிடம் போலியான அச்சத்தை உருவாக்கி அவர்களை மிரட்ட பாஜக விரும்புகிறது. அதனால், அதனை மையப்படுத்தியே அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் பிரச்சாரங்கள் உள்ளன” என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கும் என்று மக்களை தவறாக பாஜக வழி நடத்துவதாகவும் அவர் சாடினார். தேசிய மாநாட்டுக் கட்சி நிறுவனர் ஷேக் முகம்மது அப்துல்லாவின் … Read more

இந்தியாவிலும் பரவியது Mpox வைரஸ்? ஆரம்ப அறிகுறிகள் இவைதான்!

இந்தியாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நபரை சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு அவரது மாதிரிகள் சோதனையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.   

துலீப் டிராபியில் விளையாடும் வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது?

இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டான துலீப் டிராபி 2024 சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. மற்ற ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு நடைபெறும் இந்த துலீப் டிராபி கூடுதல் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்திய அணியில் உள்ள நட்சத்திர வீரர்கள் பலர் இந்த போட்டியில் நான்கு அணிகளுக்காகவும் விளையாடுகின்றனர். அடுத்த ஆண்டு வரை இந்திய அணி தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டி விளையாட உள்ளதால் இந்த தொடர் அனைத்து வீரர்களுக்கும் உதவியாக இருக்கும். மேலும் இந்திய தேர்வாளர்களுக்கும் புதிய … Read more

Rohini: `பாலியல் புகாருக்கு உள்ளானவர்கள் 5 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க தடை' – நடிகை ரோகிணி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் ரோகிணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். அதில் விசாகா கமிட்டி அமைத்து சில பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளதாகவும், ஏதேனும் பாலியல் ரீதியிலான தொல்லைகள் இருந்தால் தொடர்பு கொள்ளலாம், நிச்சயம் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வுகள் காணப்படும் என்றும் நடிகர் நாசர் தெரிவித்திருந்தார். சினிமா … Read more

ராஜஸ்தான் : தனியார் மருத்துவமனைக்குள் சிறுத்தை நுழைந்ததால் நோயாளிகள் அச்சம்…

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த சௌமூ எனும் இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுத்தை நுழைந்தது. நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தை அடுத்து வனத்துறையினர் வந்து சிறுத்தையை விரட்டி அடித்தனர். ஜெய்ப்பூர் சாலையில் அமைந்துள்ள ராஜஸ்தான் நர்சிங் மருத்துவமனையின் அடித்தளத்தில் சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் சிறுத்தையை நோயாளிகளின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பார்த்துள்ளனர். இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து காலை 9 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் … Read more