மம்தா பானர்ஜியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு – பதவியை ராஜினாமா செய்தார் திரிணமூல் எம்.பி.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை அரசு கையாண்ட விதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி., ஜவ்கர் சிர்கார் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து ஜவ்கர் சிர்கார், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், “ஊழல் பற்றியும் கட்சியின் சில பிரிவு தலைவர்களிடம் அதிகாரித்துவரும் வலுவான ஆயுத யுக்திகள் குறித்தும் மாநில அரசு அக்கறை காட்டாததால் நான் … Read more