நிர்மலா சீதாராமன் எம்எஸ்எம்இ நிறுவனங்களை பார்வையிட போசியா கூட்டமைப்பினர் வலியுறுத்தல்

கோவை: கோவை வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குறு, சிறு தொழில் நிறுவனங்களை நேரில் பார்வையிட்டு தொழில்முனைவோருடன் கலந்துரையாட வேண்டும் என, ‘போசியா’ கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (போசியா) ஆலோசனை கூட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது. ‘போசியா’ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், நடராஜ், ரவீந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். கோவை மாநகராட்சி பணிகள் தொடர்பாக கள ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் தொழில் வரி, குப்பை … Read more

நடிகை பவித்ரா கவுடாவின் செருப்பில் ரேணுகா சுவாமியின் ரத்தம்: குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவ‌ல்

பெங்களூரு: கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் தர்ஷன் (47) தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய ரேணுகா சுவாமி (33) என்பவரை கொன்ற வழக்கில் கடந்தஜூன் 11-ம் தேதி கைது செய்யப்பட்டார். நடிகை பவித்ரா கவுடா, தர்ஷனின் மேலாளர் நாகராஜ், ரசிகர் மன்ற தலைவர் ராகவேந்திரா, பவுன்சர்கள் கார்த்திக், மஞ்சுநாத் உட்பட 17 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு கூடுதல் ஆணையர் கிரீஷ் நேற்று முன் தினம் பெங்களூரு … Read more

தவெக கட்சிக்கு அங்கீகாரம், மாநாடு எப்போது? – விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Vijay, Tamilaga Vetri Kazhagam : தவெக கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியிருப்பதாக அறிவித்திருக்கும் விஜய், மாநாடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல் மீது சச்சின் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல் மீது பல அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். அவர் எழுதியிருக்கும் ‘பிளேயிங் இட் மை வே’ புத்தகத்தில் கிரேக் சேப்பல் தன்னை இந்திய அணியின் கேப்டனாக்க முயன்றது முதல் பேட்டிங் ஆர்டரை மாற்றியது வரை பல குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். அதுவும் டிராவிட்டை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தன்னை அந்த பதவிக்கு வருமாறு பேசியதாகவும், அதனை மறுத்ததால் பல சிக்கல்களை … Read more

Golden Sparrow : `எனர்ஜியா பாடணும்னு தனுஷ் சாரும், ஜி.வி சாரும் சொன்னாங்க!' – பாடகி சுப்லாஷினி

‘ராயன்’ திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் தயாராகி வருகிறது. ‘ஜென் சி’ களின் காதலை பேசும் படமாக இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் சமீபத்தில் வெளியானது. ஸ்பாட்டிஃபை, யூட்யூப் என டிரெண்டிங் இடத்தை இறுக்கமாக பிடித்திருக்கிறது. ரீல்ஸ்களிலும் இப்பாடலே அதிகமாக நிறைந்திருக்கிறது. இந்த பாடலை பாடியவர் சுயாதீன இசைக்கலைஞர் சுபலாஷினி. அவருக்கு இதுதான் சினிமாவில் பின்னணி பாடகராக முதல் பாடல். பாடலுக்கு வாழ்த்துகளைக் கூறி அவரிடம் … Read more

சென்னையில் இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட் : நாளை டிக்கட் விற்பனை

சென்னை சென்னை சேப்பாக்கத்தில் வரும் 19 ஆம் தேதி தொடங்கும் இந்தியா வங்கதேசம் இடையே ஆன டெஸ்ட் போட்டிக்கு நாளை டிக்கட் விற்கப்பட உள்ளது. இந்தியாவில் வங்கதேச கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. வரும் 19ம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. இத்தொடரின் டெஸ்ட் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரிலும், டி20 போட்டிகள் குவாலியர், டெல்லி மற்றும் ஐதராபாத்திலும் நடைபெற உள்ளன. வரும் … Read more

பாஜகவுக்கு விழுந்த மரண அடி! ஹரியானாவில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! காங்கிரஸுக்கும் பெரிய சவால் இருக்கு

சண்டிகர்: ஹரியானாவில் வரும் அக். 5ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த காலங்களில் ஹரியானாவில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ள நிலையில், நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொள்கிறது. ஆனால், தற்போது இருக்கும் அரசியல் சூழலை வைத்துப் பார்க்கும் போது எதிர்க்கட்சிகளின் கைகளே ஓங்கி இருக்கிறது. ஹரியானாவில் கடந்த 10 Source Link

நடிகைகளை விடவேமாட்டாராம் கமல் ஹாசன்.. ஓவராக பேசிய பிரபலம்.. நிறுத்தவே மாட்டேங்கிறாரே

சென்னை: நடிகர் கமல் ஹாசன் இந்தியாவில் அனைவராலும் அறியப்பட்டவர். சிவாஜிக்கு அடுத்ததாக நடிப்பு பல்கலைக்கழகம் என்று புகழப்படுபவர் அவர். நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் புகுந்து விளையாடக்கூடிய அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துவருகிறார். அண்மையில் வெளியான இந்தியன் 2 படம் தோல்வியடைந்தது. இந்தச் சூழலில் கமல்

அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளான கார்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சோகம்!

தங்கச்சிமடத்தில் நகை கடை வைத்திருப்பவர் ராஜேஷ் (33). இவரது சொந்த ஊர் கடலாடி ஆகும். இவர் தனது மனைவி பாண்டி செல்வி, குழந்தைகள் தர்ஷிலா ராணி (8), பிரணவிகா (4), மாமனார் செந்தில் மனோகரன் (70), மாமியார் அங்காளேஸ்வரி (58) ஆகியோருடன், தனது கைக்குழந்தைக்கு மருத்துவம் பார்ப்பதற்காக ராமநாதபுரம் சென்றுள்ளார். காரினை சபரி பிரிட்டோ என்பவர் ஓட்டியுள்ளார். ராமநாதபுரத்தில் குழந்தைக்கு மருத்துவம் பார்த்துவிட்டு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தங்கச்சிமடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து … Read more

“எடப்பாடி பழனிசாமிக்கு வந்திருக்கும் பொறாமை நோய்க்கு மருந்து இல்லை” – ஆர்.எஸ்.பாரதி சாடல்

சென்னை: “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துக் காப்பாற்றாதவர்கள் எல்லாம் தொழில் முதலீட்டை ஈர்க்க சென்றிருக்கும் முதல்வரைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது என்று திமுக அமைப்புச் செயலாளர் பதில் அளித்துள்ளார். 75 நாட்கள் அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஒரு போட்டோவை கூட வெளியிடாதவர்கள், முதல்வரின் உடல்நிலையைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா?” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் … Read more