GOAT: பாக்ஸ் ஆஃபீஸில் நின்னு பேசும் தளபதியின் கோட்.. தயாரிப்பாளர் என்ன சொல்லி இருக்காங்க பாருங்க!

சென்னை: தளபதி விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் இந்தியா மட்டும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் நேற்று முன்தினம் அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தினை தமிழ்நாடு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக படத்தினைப் பார்த்த ரசிகர்கள் அழகிய தமிழ்

மணிப்பூர் முன்னாள் முதல்-மந்திரி வீட்டில் ராக்கெட் குண்டு தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு – 5 பேர் படுகாயம்

இம்பால், மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் குகி-மெய்தி இன குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமானது. தொடர்ந்து துப்பாக்கி சூடு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இது போன்ற பரபரப்பான சூழலுக்கு இடையே அங்கு சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடத்தி முடிக்கப்பட்டது. இருந்தபோதிலும் வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு வராமல் அவ்வப்போது தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் நேற்று பிஷ்ணுபூர் மாவட்டத்தில் குகி கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இது மெய்தி … Read more

Maha Vishnu : `தலைமையாசிரியர்கள் மட்டும் தண்டிக்கப்படுவதை எவ்வாறு ஏற்க முடியும்?' – சீமான் கண்டனம்!

சென்னை சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளி மற்றும் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் மகா விஷ்னு. பள்ளி மாணவர்களுக்கு தவறான விஷயங்களை எடுத்துரைத்ததோடு மாற்றுத்திறனாளிகள் குறித்தும் தவறாகப் பேசியிருந்தார். இவரின் மேடைப் பேச்சு பரபரப்பைக் கிளப்பிய நிலையில் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் தமிழரசி, திருவள்ளூர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தலைமையாசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் சீமான், … Read more

சென்னையில் முதலீடு: பிஎன்ஒய் மெலன் வங்கிக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு @ சிகாகோ

சென்னை: உலகின் மிகப்பெரிய வங்கியான பிஎன்ஓய் மெலன் (BNY MELLON)வங்கி அதிகாரிகளை சந்தித்து சென்னையில் சர்வதேச தரத்திலான பயிற்சி மையம் உள்ளிட்டவை அமைக்கும் வகையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. அத்துடன் முதலீடுகளை ஈர்ப்பதற்கு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பெரிய லட்சியத்தை கொண்டதாகும் … Read more

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை: ஒரே குற்றவாளி சஞ்சய் ராய் என்று சிபிஐ தகவல்

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்றும் குற்றவாளி சஞ்சய் ராய் என்றே இதுவரை கிடைத்த ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆக.9-ம் தேதி 31 வயதான முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை … Read more

அமைச்சர் தொடங்கி வைத்த ‘பபாசி’ புத்தக கண்காட்சியில் மாணவிகள் சாமியாட்டம்….!

மதுரை: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்த ‘பபாசி’ புத்தக கண்காட்சியில் மாணவிகள் சாமியாட்டம் ஆடிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால்,  இனிமேல் புத்தக கண்காட்சிக்கும் அரசு  தடை விதிக்கப்படுமா? என சமுக வலைதளங்களில் கேள்வி எழுப்பட்டு வருகிறது. சென்னை அரசு பள்ளியில் ஆன்மிக உரையாற்றிய விவகாரம் சர்ச்சையாக்கப்பட்டு, காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மதுரையில் தொடங்கப்பட்டுள்ள பபாசி  புத்தகத் திருவிழாவினை அமைச்சர் மூர்த்தி, … Read more

சஞ்சய் ராயுக்கு ஜாமீன் கொடுக்கலாமா? – லேட்டாக வந்த சிபிஐக்கு செம டோஸ் விட்ட நீதிபதி

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் விவாதத்தை எழுப்பியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயின் ஜாமீன் மனு விசாரணைக்கு சிபிஐ வழக்கறிஞர் தாமதமாக சென்றது சர்ச்சையாகியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியையும் Source Link

பாக்கியலட்சுமி: அப்பான்னு கூப்பிட்டுக்கிறேன்.. சுடுகாட்டில் கதறிய பாக்கியா.. மன்னிப்பு கேட்ட கோபி!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தியின் இறுதிப்பயணத்தையொட்டிய காட்சிகள் காணப்பட்டன. இந்த சீரியலில் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய 80வது பிறந்தநாளை குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சிறப்பாக கொண்டாடிய ராமமூர்த்தி அன்றிரவே தூக்கத்திலேயே காலமானார். மிகவும் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்த ராமமூர்த்திக்கு மிகவும் அமைதியான மறைவு கிடைத்துள்ளதாக ஈஸ்வரி மட்டுமில்லாமல்

நட்பாகப் பழகி கொலைசெய்யும் பெண்கள்; ஆந்திராவில் சயனைடு 'சீரியல் கில்லர்கள்' கைது – திடுக் பின்னணி!

முன்பின் தெரியாதவர்களின் நட்பாகப் பழகி நம்பவைக்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள் இந்தப் பெண்கள். குளிர்பானம் வாங்கி அதில் சயனைடை கலக்கிக்கொடுத்து நகைகள், பணத்தைத் திருடிச் செல்லும் சீரியல் கில்லர்கள்! ஆந்திரப் பிரதேசம் மாநிலம், தெனாலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள், இதுவரை 3 பெண்கள் உட்பட 4 பேரைக் கொலைசெய்திருக்கின்றனர். முனகப்பா ரஜினி, மதியலா வெங்கடேஸ்வரி, குல்ரா ரமணம்மா ஆகிய மூன்று பெண்களை ஆந்திர காவல்துறை கைதுசெய்துள்ளது. காவலர்கள் கூறுவதன்படி, இவர்கள் கொடுக்கும் சயனைடு கலந்த பானத்தைக் குடித்த உடனேயே … Read more

“செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தை முன்னெடுப்போம்” – முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: “செயற்கை நுண்ணறிவு ஆற்றலைப் பயன்படுத்தி தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தை முன்னெடுப்போம்” என்றும், “அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் #e_office வழியே பணி தொடர்கிறது…” என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “செயற்கை நுண்ணறிவு முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வது குறித்து BNY MELLON உடன் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. செயற்கை நுண்ணறிவு ஆற்றலைப் பயன்படுத்தி தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தை முன்னெடுப்போம்,” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின், “அறிவியல் … Read more