தி கோட் படத்தில் நடனமாட த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு?

Trisha Salary For The GOAT Movie : தி கோட் படத்தில் நடிகை த்ரிஷா, ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருக்கிறார். இதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?  

இதுக்கு சுப்மான் கில் சரிபட்டு வரமாட்டார்… பெரிய பலவீனத்தால் பறிபோகும் வாய்ப்பு?

Big Weakness For Shubman Gill: இந்திய கிரிக்கெட் அணி (Team India) அதன் நீண்ட டெஸ்ட் சீசனை எதிர்கொண்டு காத்திருக்கிறது. இந்திய அணி நடப்பு செப்டம்பர் மாதத்தில் வங்கதேச அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளையும் அடுத்த அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நியூசிலாந்து அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகளையும் உள்நாட்டில் விளையாடுகிறது. தொடர்ந்து, நவம்பர் – டிசம்பர் – ஜனவரி மாதங்களில் ஆஸ்திரேலியா அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா … Read more

மகாவிஷ்ணு மாயம்… அரசுப் பள்ளியில் இட்டுக்கதைகளை கூறி மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் விதமாகப் பேசியதால் காவல்துறை வழக்குப் பதிவு…

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை ஊக்கமூட்ட நடைபெற்ற பேச்சு தமிழகம் முழுவதும் இன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க பரம்பொருள் பவுண்டேசன் என்ற அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்ற நபர் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டார். பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு பேராசிரியர்கள், துறை சார் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், காவல்துறை உயரதிகாரிகள், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்கள் … Read more

எல்லா தப்பையும் நீங்க தான் செஞ்சீங்க..YSR காங்கிரஸை விளாசிய சந்திரபாபு! மத்திய அரசுக்கு ஒரு கொக்கி!

அமராவதி: ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த அனைத்து அத்துமீறல்களின் விளைவுகளை தான் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறது எனவும், ஆந்திராவிலும் டெல்லியிலும் என்டிஏ ஆட்சி நடக்கும் நிலையில், ஆந்திராவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவோம் என வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். ஆந்திராவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக Source Link

அரசியல் தலைவர் இப்படியா நடிப்பது?விஜய் இமேஜை பற்றி கவலைப்படல.. கோட் படத்தை கழுவி ஊற்றிய பயில்வான்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 126.32 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் கோட் படம் குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், ஒரு அரசியல் கட்சியை  தொடங்கிய ஒரு தலைவர்

அக்டோபர் 3ல் கியா கார்னிவல் எம்பிவி இந்திய அறிமுகம்

கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில் வெளியிட உள்ளது உறுதி செய்யும் வகையில் டீசரை வெளியிட்டு இருக்கின்றது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள கார்னிவல் மாடலில் 7, 9, மற்றும் 11 என மூன்று விதமான இருக்கை ஆப்சனில் சர்வதேச அளவில் கிடைத்த வருகின்றது. இந்திய சந்தைக்கு வரவுள்ள மாடல் இருக்கை, எஞ்சின் குறித்த எந்த தகவலும் தற்போது இல்லை. … Read more

நான்கு புதிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

நான்கு புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே. எம். ஜி. எச். குலதுங்க, டி. தொடவத்த மற்றும் ஆர்.ஏ. ரணராஜா ஆகிய நீதிபதிகள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி. கொபல்லாவ ஆகியோர் இவ்வாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 107 ஆவது சரத்தின்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2024 செப்டெம்பர் 06 … Read more

மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு எத்தனை சதவீத தள்ளுவண்டி கடைகள் ஒதுக்கப்படும்? – ஐகோர்ட் கேள்வி

சென்னை: மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு எத்தனை சதவீத தள்ளுவண்டி கடைகள் ஒதுக்கப்படும் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் ரூ.47 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஏற்கெனவே மெரினாவில் கடை நடத்தி வரும் உரிமம் பெற்றுள்ள வியாபாரிகளுக்கு 900 தள்ளுவண்டி கடைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 900 தள்ளுவண்டி கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 … Read more

புதிய சுற்றுலா மையம், 5 லட்சம் வேலைகள்: ஜம்மு காஷ்மீருக்கான பாஜக தேர்தல் அறிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே புதிய சுற்றுலா மையம் உருவாக்கப்படும். 5 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதிகளை பட்டியலிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்காக பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். அந்தத் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: ஜம்முவிலும் சுற்றுலா … Read more