“உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர..!"- புதின் முன்வைக்கும் நிபந்தனையில் இந்தியாவின் பங்கு?

உலகளவில் இன்று பேசப்படும் இரண்டு போர்களில் ஒன்று உக்ரைன் – ரஷ்யா, மற்றொன்று இஸ்ரேல் – ஹமாஸ் போர். இதில் உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியா ‘பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு எட்டப்பட வேண்டும்’ என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில், பிரதமர் மோடி ரஷ்யா பயணம் மேற்கொண்டார். அப்போது ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடனான உரையாடலில், ‘இது போருக்கான காலமல்ல’ என உக்ரைன் ரஷ்யா … Read more

அரசுப் பள்ளியில் மூட நம்பிக்கையை விதைத்த பேச்சாளரை கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்

சென்னை: அரசுப் பள்ளியில் மூட நம்பிக்கையை விதைத்த பேச்சாளரை கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர். அவர் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு பதிலாக மூட நம்பிக்கையை விதைத்துள்ளார். அவர் பேசிய கருத்துகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை. மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த … Read more

தெலங்கானாவில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை

ஹைதராபாத்: தெலங்கானாவில் மாவோயிஸ்ட்களுக்கும், போலீஸாருக்கும் நடந்த மோதலில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெலங்கானாவில், குறிப்பாக சத்தீஸ்கர் மாநில எல்லை பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் சற்று அதிகமாக உள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் மாவோயிஸ்ட்களில் பலர் ஏற்கெனவே அரசிடம்சரணடைந்து மறுவாழ்வு பெற்றுள்ளனர். அதில் சிலர் அமைச்சர்களாகக்கூட உள்ளனர். ஆனால், இன்னமும் சிலர் வனப்பகுதிகளில் மறைந்திருந்து போலீஸார் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள ரகுநாத பாளையம் அருகே உள்ள வனப்பகுதியில் … Read more

கிசுகிசு : பரவும் காவிமயம்… தூங்கும் ஈரோட்டு இயக்கம்

Gossip, கிசுகிசு : சமூகநீதி ஊர் என சொல்லிக் கொள்ளும் மாநிலத்தில் இப்போது நகரம் முதல் கிராமம் காவிமயமாகிக் கொண்டிருக்கிறது. 

ஹோட்டல் அறையில் ஒளிந்திருக்கும் ரகசிய கேமிரா… கண்டுபிடிப்பது எப்படி…

ரகசிய கேமரா மூலம் தனிநபரின் அந்தரங்க தருணங்கள் பதிவு செய்யப்பட்டு, அதனை வைத்து மோசடி செய்பவர்கள் மிரட்டி அச்சுறுத்தும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.  ரகசிய கேமராக்கள் பொதுவாக குளியலறை கண்ணாடிகள் அல்லது பல்புகளில் இருக்கலாம். சில சமயங்களில் படுக்கை அறையில்  வைக்கப்பட்டிருக்கலாம். விடுமுறையை கழிக்கவோ அல்லது வேலை நிமித்தமாகவோ ஹோட்டலில் தங்க நேரிடும் போது, ​​உங்கள் தனியுரிமையை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். சில ஹோட்டல்களில் ரகசிய கேமராக்கள் இருக்கலாம் என்பதால், ஹோட்டல் அறையில் தங்குவதற்கு முன், … Read more

திமுக அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மறுவிசாரணைக்கு உத்தரவு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை…

சென்னை: திமுக அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு  தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அமைச்சர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரித்து வந்தது. பின்னர் திமுக … Read more

ஜம்மு காஷ்மீர்: 26 தொகுதிகளுக்கு செப்.25-ல் 2-வது கட்ட தேர்தல்- 310 பேர் வேட்பு மனுத் தாக்கல்!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2-வது கட்டமாக தேர்தல் நடைபெறும் 26 தொகுதிகளில் மொத்தம் 310 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். ஶ்ரீநகர் மாவட்டத்தில் மட்டும் 112 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். பட்காம் மாவட்டத்தில் 68, ரஜோரி மாவட்டத்தில் 47, பூஞ்ச் மாவட்டத்தில் 35,ரேசி மற்றும் கந்தெர்பல் மாவட்டங்களில் தலா 24 வேட்பு மனுக்கள் தாக்கல் Source Link

GOAT Blue Sattai Maran Review: கோட் படம் பார்க்கப் போனால் நீங்கதான் ஆடு.. எச்சரிக்கும் ப்ளூ சட்டை!

சென்னை: நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் இவரது சினிமா வாழ்க்கையில் 68வது படம். நேற்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெய்ராம், பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பலர்

முல்லைத்தீவு  மாவட்ட  செயலகத்துக்கு இந்திய துணைத்தூதுவர் வியஜம் – அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்திற்கான  இந்திய துணைத்தூதுவர்  சாய் முரளி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்  திரு.அ.உமாமகேஸ்வரனை சந்தித்து மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள்  தொடர்பாக கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திற்கான  இந்திய துணைத்தூதுவர்   நேற்றைய தினம் (05)  முல்லைத்தீவு  மாவட்ட  செயலகத்துக்கு உத்தியோகபூர்வ வியஜம் மேற்கொண்ட போதே இக்கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இக் கலந்துரையாடலில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடினார். இதே வேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு அபிவிருத்தித் தேவைகள் தொடர்பிலும் … Read more

Doctor Vikatan: வாரத்தில் 2 நாள் காய்ச்சல், மாறிக் கொண்டே இருக்கும் டெம்ப்ரேச்சர், என்ன பிரச்னை?

Doctor Vikatan: எனக்கு  வாரத்தில் இரண்டு நாள்கள் காய்ச்சல் வருகிறது.  கடந்த 3 வாரங்களாக இது தொடர்கிறது. வீட்டிலேயே தெர்மாமீட்டர் வைத்துப் பரிசோதிக்கும்போது, 97,99, 100 என டெம்ப்ரேச்சர் மாறி மாறிக் காட்டுகிறது. இது காய்ச்சல்தானா என்றும் குழப்பமாக இருக்கிறது. இதற்கு ரத்தப் பரிசோதனை போன்ற வேறு ஏதேனும் தேவையா? -Rishya, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார். பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார். வீட்டிலேயே டெம்ப்ரேச்சர் செக் பண்ணிப் பார்க்க நினைத்தால் மெர்க்குரி தெர்மாமீட்டர் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அதை … Read more