Pranitha: பிரணிதாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உற்சாகத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!

சென்னை: நடிகை பிரணிதா, கார்த்தி, சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் இணைந்து நடித்துள்ளவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்துவந்த பிரணிதா, ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். அவருக்கு முன்னதாக ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது குழந்தைக்காக தான் கர்ப்பமாக

MeToo: `தமிழ் இயக்குநர் ஒருவர் என்னை பாலியல் துன்புறுத்தல் செய்தார்' – மலையாள நடிகை வேதனை

மலையாள நடிகை ஒருவர், தனக்கு 18 வயதாக இருக்கும்போது தமிழ் இயக்குநர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக, மனம் உடைந்து பேசியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மலையாளத் திரையுலகில் பெண்கள் மீது நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான குழு அறிக்கை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.  இதில் மலையாளத் திரையுலகில் இருக்கும் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் பெயர்கள் அடிபட்டுள்ளது, பெரும் அதிர்வலையை நாடு முழுவதும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இதே போன்று எல்லாத் … Read more

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன் விநியோகம்

சென்னை: பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, நாளை செப்.6ம் தேதி பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படுவதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பதிவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:“சுபமுகூர்த்த தினங்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படுகிறது. தற்போது ஆவணி மாதத்தின் சுபமுகூர்த்த தினமான நாளை செப்.6ம் தேதி அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்க பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. எனவே, நாளை, ஒரு … Read more

ரசிகரை கொன்ற வழக்கில் தர்ஷனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்: முதல் குற்றவாளியாக நடிகை பவித்ரா கவுடா சேர்ப்பு

பெங்களூரு: ரசிகரை கொன்ற வழக்கில் கன்னடநடிகர் தர்ஷன் மீது பெங்களூரு போலீஸார் 3,991 பக்க‌ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். கன்னட முன்னணி நடிகர் தர்ஷன்(47) கடந்த ஜூன் 17ம் தேதி நடிகையும் அவரது காதலியுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமியை கொன்றவழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது மேலாளர் நாகராஜ், பவித்ரா கவுடா உட்பட 17 பேர்இவ்வழக்கில் கைது செய்யப்பட் டனர். இவர்கள் அனைவரும் பெங்களூரு மத்திய‌ சிறையில் அடைக்கப்பட்டன‌ர். அங்கு … Read more

“வேற்றுமையில் ஒற்றுமை” – தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியில் போப் பிரான்சிஸ் உரை!

ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியான இந்தோனேசியாவின் இஸ்திக்லால் மசூதியில் போப் பிரான்சிஸ் உரையாற்றினார். ஆசிய பசிபிக் நாடுகளில் போப் பிரான்சிஸ் 12 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி தனது சுற்றுப் பயணத்தின் மூன்றாவது நாளில் இந்தோனேசியா சென்றடைந்த அவர், தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியான இஸ்திக்லால் மசூதிக்கு சென்றார். அங்கு மசூதியின் இமாம் ஆன நசுருதீன் உமர் போப் பிரான்சிஸை வரவேற்றார். அங்கு இந்தோனேசிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு மதங்களைச் … Read more

இந்திய தொல்லியல் துறை இயக்குநராக அமர்நாத் ராமகிருஷ்ணா நியமனம்

டெல்லி இந்திய தொல்லியல்துறை இயக்குநராக கீழடி அகழாய்வை முன்னெடுத்த அமர்நாத் ராமகிருஷ்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது, கண்காணிப்பாளராக இருந்தவர் அமர்நாத் ராமகிருஷ்ணா ஆவர். இவரது தலைமையில் இந்திய தொல்லியல் துறையின் சார்பாக நடைபெற்ற 3 கட்ட அகழாய்வில், இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகள் கீழடியில் நடைபெற்றன. இவர் தலைமையிலான குழுவினர்தான் கீழடியில் பண்டைய காலத்தில் நிலவிய நகர நாகரீகத்தை வெளிக்கொணர்ந்தது. அகழாய்வில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்களை … Read more

பாக்கியலட்சுமி சீரியல்: என் புருஷனுக்கு கோபி கொள்ளி வைக்க கூடாது.. அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ஈஸ்வரி!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக காணப்பட்டது. ராமமூர்த்தியின் மறைவு பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரையும் நிலைகுலைய செய்துள்ளது. இந்நிலையில் அவரது இறுதி சடங்குகளை செய்வதற்கு கோபியை பழனிச்சாமி அழைக்கிறார். தன்னுடைய கணவரின் முன்பு அழுதுக் கொண்டிருக்கும் ஈஸ்வரி, இந்த நேரத்தில் அதிரடியாக பேசுகிறார். தன்னுடைய கணவர் ராமமூர்த்திக்கு கோபி இறுதிச்

Andrea: `ஓ சென்யோரீட்டா…' – ஆண்ட்ரியா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் ஆண்ட்ரியா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் ஆண்ட்ரியா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் ஆண்ட்ரியா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் ஆண்ட்ரியா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் ஆண்ட்ரியா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் ஆண்ட்ரியா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் ஆண்ட்ரியா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் ஆண்ட்ரியா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் ஆண்ட்ரியா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் Source link

“மீனவர்கள், படகுகளை விடுவிப்பதுடன், அபராத தொகை தள்ளுபடிக்கும் நடவடிக்கை தேவை” – மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை உடனே விடுவிப்பதுடன், மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை தள்ளுபடி செய்யவும் விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கிறது. தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்களை அவர்களது மீன்பிடிப் படகுடன் … Read more

கட்சி தாவும் எம்எல்ஏ.,க்களுக்கு ஓய்வூதியம் கிடையாது: இமாச்சலில் மசோதா நிறைவேற்றம்

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் சுதிர் சர்மா, ரவி தாகூர், ராஜிந்தர் ராணா, இந்தர் தத் லக்கன்பால், சேதன்யா சர்மா மற்றும் தேவேந்தர் குமார் ஆகியோர் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மேலும் சட்டப்பேரவையில் பட்ஜெட் நிறைவேற்றப்பட்ட போதும், இவர்கள் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தனர். இதனால் இவர்கள் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் … Read more