ஒருவழியாக முடிந்த பஞ்சாயத்து?.. மனைவியுடன் GOAT பார்த்த விஜய்?.. சங்கீதா என்ன சொன்னாங்க தெரியுமா?

சென்னை: விஜய் நடிப்பில் GOAT படம் இன்று வெளியாகியிருக்கிறது. வெங்கட் பிரபு முதன்முறையாக விஜய்யை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அதன் காரணமாக உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்புடன் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துவருகின்றனர். சூழல் இப்படி இருக்க விஜய் தனது மனைவி சங்கீதா மற்றும்

பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

கொல்கத்தா, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த 8ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மருத்துவ மாணவி கொலைக்கு நீதி கேட்டு அங்கு கொல்கத்தாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. … Read more

பாரா ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டம்; இந்திய வீராங்கனை சிம்ரன் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ், மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் மகளிர் 100 மீட்டர் டி-12 முதல் சுற்று ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா 12.17 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். தினத்தந்தி Related Tags : … Read more

வங்காள தேசம்: ஷேக் ஹசீனா மீது மேலும் 2 கொலை வழக்குகள் பதிவு

டாக்கா, வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில், அரசு வேலைகளில் இடஒதுக்கீடு விவகாரம் வன்முறையாக வெடித்தது. இநத போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டனா். இதற்குப் பொறுப்பேற்று ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற வலியுறுத்தல் மிகவும் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அவா் ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். நோபல் பரிசு பெற்ற சமூகவியலாளா் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அந்த அரசு, போராட்ட உயிரிழப்புகள் … Read more

க.பொ.த உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்..

க.பொ.த உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை 2024.09.04 ஆம் திகதி மதல் 2024.09.23 ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க முடியும்.

`எங்க கஷ்டம் தீர அரசாங்கம் கருணை காட்டணும்!' – அரசுப் பணி கோரும் வ.உ.சி வாரிசுகள்

திருவாரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய கலை இலக்கிய இரவில், வ.உ.சி-யின் வாரிசுகளை காண நேர்ந்தது. `என்னது, வ.உ.சி-யின் வாரிசா?!’ என்று மேடைக்குக் கீழ் அமர்ந்திருந்தவர்கள் சற்று வியப்புடனே பார்த்தார்கள். எனக்கும் அவர்களைச் சந்திக்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது. இலக்கிய கூட்டம் முடிந்த பிறகு, அவர்களோடு விரிவாகப் பேசினேன். அப்போது வ.உ.சி-யின் வாரிசான நெல்லையப்பன், “நான் வ.உ.சிதம்பரனாரின் அஞ்சாவது மகள் சி.ஆனந்தவள்ளி-வள்ளிநாயகம், மகள் சேதுலெட்சுமி-சூரியநாராயணின் மகன். அப்படிப் பார்க்கப் போனா நான் மூணாவது தலைமுறை கொள்ளுப் … Read more

“என்றைக்கும் இப்போதுள்ள கூட்டணியை எங்கள் தலைவர் விட்டுக் கொடுக்க மாட்டார்” – அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி: “என்றைக்கும் இப்போதுள்ள கூட்டணியை எங்கள் தலைவர் விட்டுக் கொடுக்கமாட்டார். திமுக தலைமையிலான எங்களது கூட்டணி மிகச்சரியான கூட்டணி” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சுதந்திர போராட்ட தியாகி. வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது உருவச்சிலைக்கு திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். Source link

ஆந்திர வெள்ளத்தில் 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம்: சில மாவட்டங்களில் மீண்டும் கன மழை

அமராவதி: ஆந்திராவில் வெள்ளத்தால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.2 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால் விஜயவாடா நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும், குண்டூர், பல்நாடு, பிரகாசம், விசாகப்பட்டினம், நந்தியாலம், கோதாவரி மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. Source link

எதிர்பார்க்காத ட்விஸ்ட்..மாஸ் காட்டிய விஜய்..GOAT எப்படி? விமர்சனம்..

The GOAT Movie Review In Tamil : விஜய் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் தி கோட் படத்தின் விமர்சனத்தை இங்கு பார்ப்போம். 

GOAT: `Crush’ லிஸ்டில் தவிர்க்க முடியாத`சாக்லேட் பாய்' பிரசாந்த் – Top Star கரியர் ஓர் பார்வை

விஜய் நடித்திருக்கிற ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் மூன்று டிராகன்களைக் கொண்ட ஒரு மீம் டெம்ப்ளேட் எவர்கிரீன் டிரண்டாக அவ்வபோது வலம் வரும். ‘கோட்’ படத்தின் விசில் போடு பாடலின் ஸ்டில்ஸை பார்க்கும்போது அந்த மீம்தான் பலருக்கும் நினைவில் வந்திருக்கும். அப்படியான அசுர ஆற்றலுடன் மூன்று டிராகன்களான விஜய், பிரசாந்த், பிரபு தேவா ஆடுவார்கள். இன்றைய காலத்தில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையே … Read more