இ பி எஸ் காவிரியில் அதிக திறன் மின் மோட்டார் பயன்பாடு : விளக்கம் கோரும் உயர்நீதிமன்றம்

சென்னை’ தம்ழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரியில் அதிக திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தியதற்கான விளக்கத்தை உயர்நிதிமன்றம் கேட்டுள்ளது. விவசாயத்துக்காக் சேலம் மாவட்டம், நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்க ஏதுவாக, நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம் என்ற சங்கம் துவங்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் 18 பேர் சங்கத்தில் சேர்க்கப்பட்டனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் அவர் தனது … Read more

Thalapathy Take Over.. யப்பா பட்டையை கிளப்புதே.. GOAT ரிலீஸ் ப்ரோமோ வீடியோவை பார்த்தீங்களா

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் GOAT திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இந்தப் படம் கண்டிப்பாக மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என்ற நம்பிக்கையுடன் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் படம் நாளை ரிலீஸாவதையொட்டி GOAT படத்தின்

“அமெரிக்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஜாலி ட்ரிப்…” – செல்லூர் ராஜூ விமர்சனம்

மதுரை: “இபிஎஸ் முதல்வராக இருந்தபோது ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ள அமெரிக்கா சென்றார். ஆனால், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு ஜாலி ட்ரிப் சென்றது போல சைக்கிள், பைக், கார் ஓட்டி சுற்றிவருகிறார்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள குடிநீர், சாலை வசதி, பாதாள சாக்கடை பிரச்சினைகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமாரை இன்று (செப்.4) நேரில் சந்தித்து கோரிக்கை மனு … Read more

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வருக்கு 8 நாள் சிபிஐ காவல்

கொல்கத்தா: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட கொல்கத்தா ஆர்.ஜி கர்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை 8 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கொல்கத்தா ஆர்.ஜி. கர்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குஉட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகஅதன் முதல்வராக இருந்த சந்தீப்கோஷிடம் ஏற்கெனவே உண்மைகண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் அவர் மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை மருத்துவமனையின் முன்னாள் கண்காணிப்பாளர் டாக்டர் அக்தர் … Read more

Rajini: ஹேமா கமிட்டி விவகாரத்தில் ரஜினி மௌனமா? பெண்களின் பாதுகாப்பிற்குத் துணை நிற்கக் கோரும் ராதிகா

மலையாளத் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியின் அறிக்கை தொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, “பெண்கள் எல்லாரும் பிறவியிலேயே பலமானவங்க. எங்களைப் பின்னாடி தள்ளிட்டாங்க இன்னவரைக்கும் நாங்க போராடிட்டே இருக்கிறோம். நிறைய ஆண்கள் தப்பு பண்ணிருக்காங்க. ஆனா இந்த ஆண்களைத்தான் இந்த சொசைட்டி மேல தூக்கி வைச்சி கொண்டாடுது. இந்த மாதிரி ஒவ்வொரு ஹீரோயின்ஸ்க்கும் ஒவ்வொரு கதை இருக்கு. ரஜினி உங்களுடைய மொளனம் தவறாகப் புரிந்து கொள்ளப்படும். இதுக்கு எதுக்குப் … Read more

பாஜக மாநிலங்களின் அதிகாரத்தை குறைக்கிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராம்பன் பாஜக மாநிலக்களின் அதிகாரத்தை குறைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் செப்டம்பர் 18-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25-ந்தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1-ந்தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. தற்போது முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் … Read more

Bigg Boss 8 Promo: கமல் மாதிரி பேசல.. ஒரே ஒரு ஸ்மைல்.. புதிய பிக் பாஸ் ஹோஸ்ட் இனி இவர்தான்!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் அடுத்த மாதம் ஒளிபரப்பாக உள்ள நிலையில், கமல்ஹாசன் இந்த சீசனை தொகுத்து வழங்க முடியாது என்றும் சினிமாவில் ஏகப்பட்ட வேலைகள் இருப்பதாகக் கூறி ஒரு வழியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு நகர்ந்து விட்டார். கமல்ஹாசன் அளவுக்கு கெத்தாக பிக் பாஸ் நிகழ்ச்சியை

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை: நெறிமுறைகள் என்னென்ன?

சென்னை: கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நிலையான வழிகாட்டு நெறிமுறையை தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் தயாரித்துள்ளது. தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் 128-வது கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிகளில் விதிமீறல்கள் தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீதான நடவடிக்கை, விதிமீறல் வழக்குகளை கையாளும்போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. … Read more

பொதுமக்கள் மீது ட்ரோன் மூலம் குண்டு வீசியது தீவிரவாத செயல்: மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கண்டனம்

இம்பால்: மணிப்பூரில் ட்ரோன்களை பயன்படுத்தி பொது மக்கள் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தீவிரவாத நடவடிக்கையாகக் கருதப்பட்டு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று முதல்வர் பிரேன் சிங் காட்டமாகக் கூறியுள்ளார். மணிப்பூரில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக குகி-மெய்தி சமூகத்தினர் இடையில் மோதல் நீடித்து வருகிறது. இதில், கடந்த செப் 1-ம் தேதி மேற்கு இம்பால் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்ரூக், சேஞ்சம் சிராங் ஆகிய பகுதிகளில் குகி கிளர்ச்சியாளர்கள் 2 ட்ரோன்கள் மூலம் வெடிகுண்டுகளை … Read more