2025 ஜனவரி 01 முதல் அரச ஊழியர் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதிக்கு

நிதி அமைச்சின் ஊடாக பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும். அனைவரினதும் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு- ஜனாதிபதி. அனைத்து பரிந்துரைகளும் IMF உடனான உடன்படிக்கைக்கு அமைவானதாகவே உள்ளன. சம்பளத்தை அதிகரிப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு திறைசேரியின் இணக்கப்பாடு மற்றும் அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.எந்தவித சந்தேகம் தேவையில்லை. அடிப்படைச் சம்பளம் 24% முதல் 50%-60% வரை அதிகரிக்கும். ஓய்வூதியதாரிகளுக்கு சம்பள உயர்வின் பலன் கிடைக்கும்-நிபுணத்துவ குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன. 2025 ஜனவரி 1 ஆம் … Read more

அருப்புக்கோட்டை: பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட விவகாரம்; 7 பேருக்குச் சிறை; 116 பேர் மீது வழக்கு

அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில், 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். 116 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம் அப்போது நம்மிடம் பேசியவர்கள், “திருச்சுழி அருகே பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்த டிரைவர் காளிகுமார் என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலைசெய்தது. கைதானவர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே கைதுசெய்யக் கோரி அருப்புக்கோட்டையில் அவரின் உறவினர்கள் நேற்று சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அருப்புக்கோட்டை … Read more

“பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்” – அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்

சென்னை: “சென்னை மாநகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்,” என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தியுள்ளார். ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படும் பகுதியாக சென்னை மாநகராட்சி உள்ளது. கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் தாக்கத்தால், சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில், பருவமழையை எதிர்கொள்ள … Read more

ஹரியாணா தேர்தலில் போட்டியா? – ஊகங்களுக்கு மத்தியில் ராகுலுடன் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா சந்திப்பு

புதுடெல்லி: மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை இன்று (செப். 4) புதுடெல்லியில் சந்தித்தனர். ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகிய இருவரும் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்படலாம் என ஊகங்கள் வெளியாகின. எனினும், இது குறித்து காங்கிரஸ் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும், … Read more

லஞ்சம்.. லஞ்சம்.. செபி தலைவர் மாதபி பூரி புச் மீது டாக்டர் சுபாஷ் சந்திரா கடுமையான குற்றச்சாட்டுகள்

Dr Subhash Chandra vs Madhabi Puri Buch: செபி தலைவர் மாதபி பூரி புட்ச் தொடர்பான செய்திகள் ஜீ மீடியா தொடர்ந்து வெளியிடுகிறது. அதன் காரணமாக அவர்கள் எங்கள் மீது மிகவும் கோபமாக இருக்கிறார்கள் -ஜீ குழும நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திரா.

கோட் ரெண்டு ரீ-யூனியன்! ஒன்னு விஜய்-சினேகா..இன்னோன்னு யார்?

The GOAT Movie Reunion : தி கோட் திரைப்படம் நாளை வெளியாவதை ஒட்டி, இப்படம் குறித்த தகவல்களும் செய்திகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.   

விஜய் ரசிகர்களுக்கு வந்தது நல்ல செய்தி! – The Goat சிறப்பு காட்சிக்கு அனுமதி!

The Goat Special Show: நடிகர் விஜய் நடிப்பில் நாளை திரையரங்கில் வெளியாக இருக்கும் The Greatest of All Time திரைப்படத்திற்கு காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.   

GOAT: 'நாளைய தீர்ப்பு டு கோட்'… `இளைய தளபதி’ டு `தளபதி’ – விஜய்யின் 'Breakthrough' தருணங்கள்

விஜய் நடித்திருக்கும் ‘தி கோட்’ திரைப்படம் நாளை வெளியாகிறது. விஜய், அரசியல் பிரவேசம் காரணமாக தனது சினிமா கரியரின் கடைசி கட்டத்தில் நின்றுக் கொண்டிருக்கிறார். ரசிகர்களும் விஜய்யின் கடைசி படங்களை கொண்டாடி தீர்க்க வேண்டுமென்கிற துடிப்பில் திரையரங்கு வாசலில் சிரமங்களை கொஞ்சம்கூட எண்ணாமல் காத்திருக்கிறார்கள். ஒன்றல்ல… இரண்டல்ல… டிக்கெட் புக்கிங் தொடங்கிய அத்தனை திரையரங்குகளிலும் இரண்டு நாட்களுக்கு முழுவதுமாக ஹவுஸ் ஃபுல்! ஆம், ஆறிலிருந்து அறுபது வரை என்பார்களே அதுபோலதான் அனைத்து தரப்பு ரசிகர்களின் அன்பால் முழுவதுமாக … Read more

காவிரி உபரி நீர் திறப்பை 20319 கன அடியாக உயர்த்திய கர்நாடகா

பெங்களூரு காவிரியில் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உயரிநீரின் அளவு 20319 கன அடியாக அதிகரிப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கே.எஸ்.ஆர்., கபினி ஆகிய 2 அணைகளும் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. இதில் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 124.44 அடியாக வும் 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 83.69 அடியாக உள்ளது. இந்த அணைகளுக்கு வரும் … Read more

மேக்கப் மட்டும் இல்லைனா.. கங்கனா ரனாவத் எப்படி இருப்பார் தெரியுமா? காங்கிரஸ் எம்எல்ஏவால் சர்ச்சை

சிம்லா: ‛மேக்கப் மட்டும் இல்லைனா..” என நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் பற்றி இமாச்சல பிரதேச மாநில சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெகத் சிங் நெகி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சுக்வீந்தர் சிங் உள்ளார். இந்நிலையில் தான் இமாச்சல பிரதேச மாநிலம் Source Link