2025 ஜனவரி 01 முதல் அரச ஊழியர் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதிக்கு
நிதி அமைச்சின் ஊடாக பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும். அனைவரினதும் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு- ஜனாதிபதி. அனைத்து பரிந்துரைகளும் IMF உடனான உடன்படிக்கைக்கு அமைவானதாகவே உள்ளன. சம்பளத்தை அதிகரிப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு திறைசேரியின் இணக்கப்பாடு மற்றும் அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.எந்தவித சந்தேகம் தேவையில்லை. அடிப்படைச் சம்பளம் 24% முதல் 50%-60% வரை அதிகரிக்கும். ஓய்வூதியதாரிகளுக்கு சம்பள உயர்வின் பலன் கிடைக்கும்-நிபுணத்துவ குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன. 2025 ஜனவரி 1 ஆம் … Read more