ரயிலில் செல்வோர் கவனத்திற்கு… துப்பட்டாக்களை வீசி நகைகள் கொள்ளை!
சென்னையில் ஓடும் ரயில்களில் துப்பட்டாக்களை வீசி நகைகளை கொள்ளை அடிக்கும் ரயில் சகோதரிகளை சென்னை மாம்பலம் ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னையில் ஓடும் ரயில்களில் துப்பட்டாக்களை வீசி நகைகளை கொள்ளை அடிக்கும் ரயில் சகோதரிகளை சென்னை மாம்பலம் ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் இரவு நேர மின்சார ரயில்கள் 3 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது. அதன்படி, இன்று இரவு (செப்டம்பர் 3ந்தேதி, வரும் 5ந்தேதி மற்றும் 7ந்தேதி ஆகிய 3 நாட்கள் சென்னையில் இரவில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் , சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கு இரவு … Read more
காந்தி நகர்: குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே நடுக்கடலில் காயமடைந்தவரை மீட்க சென்ற இந்திய கடற்படையின் இலகுரக ஹெலிகாப்டர் அரபிக்கடலில் விழுந்து நொறுங்கியது. இதில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் 3 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வரும் நிலையில் இந்த விபத்து எப்படி நடந்தது? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. Source Link
சென்னை: பா.இரஞ்சித் கடைசியாக இயக்கிய படம் தங்கலான். அந்தப் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸானது.மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதேசமயம் வசூலில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் பா.ரஞ்சித்தின் குருநாதரான வெங்கட் பிரபு ரஞ்சித்துக்கு சில அட்வைஸ்களை செய்திருக்கிறார். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. வெங்கட் பிரபுவிடம்
கொல்கத்தா, மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.கே. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் 3வது மாடியில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் கடந்த மாதம் 9ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் (வயது 31) அரை நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் … Read more
பாரீஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஏறக்குறைய 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்துகிறார்கள். இந்த போட்டி தொடர் செப்டம்பர் 8-ம் தேதி உடன் முடிவடைய உள்ளது. பதக்கப்பட்டியலில் சீனா 43 தங்கம், 30 வெள்ளி, 14 வெண்கலம் என்று மொத்தம் 87 பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது. இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என்று 15 பதக்கத்துடன் 15-வது இடத்தில் உள்ளது. … Read more
காபூல், காபூல் நகரில் உள்ள காலா-உ-பக்தியார் பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கொடூர தாக்குதலில் 13 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : Afghanistan Taliban ஆப்கானிஸ்தான் தலிபான்
ஸ்கோடா நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற குசா கெஸ்.வி காரில் கூடுதலாக சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஸ்போர்ட்லைன் வேரியண்டானது விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றது. 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் எஞ்சின் என இரண்டிலும் கிடைக்கின்றது. ஏற்கனவே குஷாக் சந்தையில் கிடைக்கின்ற மான்டோ கரோலா காரின் அடிப்படையிலான இந்த ஸ்போர்ட்லைன் வேரியண்டில் 17 அங்குல அலாய் கருமை நிறத்தில் கொடுக்கப்பட்டு ஸ்போர்ட்லைன் பேட்ஜிங் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. கூடுதலாக ரூப் ரெயில் ஸ்கஃ ப்ளேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருமை நிறத்திற்கு … Read more
தற்போது 38 நாடுகளுக்கு இலவச விசாவுடன் இலங்கைக்குள் நுழைய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலவச விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். தற்போது 38 நாடுகளுக்கு இலவச விசாவுடன் இலங்கைக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார். இந்நாட்டின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கு இது மிகவும் நல்ல முடிவாக இருக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். பாராளுமன்றம் இன்று (03) சபாநாயகர் மஹிந்த யாப்பா … Read more
‘தோனிதான் என் மகனின் வாழ்க்கையை சீரழித்தார். என்னுடைய மகனால் இன்னும் 3-4 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடியிருக்க முடியும். அதை கெடுத்தது தோனிதான். தோனியை என் வாழ்நாளில் மன்னிக்கவே மாட்டேன். கண்ணாடியின் முன் நின்று அவரே அவரிடம் சில கேள்விகளை கேட்டுக் கொள்ள வேண்டும்.’ என முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தோனி மீது கடுமையாக குற்றம்சாட்டியிருக்கிறார். யுவராஜ் சிங் யோக்ராஜ் சிங் இப்படி பேசுவது முதல் முறை அல்ல. எப்போதெல்லாம் அவர் … Read more