விலையில்லா சைக்கிளையும் விடாத அரசியல்.. ராஜஸ்தானில் காங்கிரசுக்கு பதிலடியாக பாஜக செய்ததை பாருங்க!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில் 9 ம்வகுப்பு மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிளின் கருப்பு நிறத்தை காவி நிறமாக மாற்றம் செய்து ஆளும் பாஜக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி காவி என்பது வீரத்தின் அடையாளம், தேசபக்தர்கள் இந்த நிற உடையை அணிந்து தான் போராட்டம் நடத்தினர் என்று கல்வித்துறை அமைச்சர் மதன் திலாவர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் Source Link

விஜய், அஜித், சூர்யா படங்களை தயாரித்த தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்.. சூர்யா நேரில் அஞ்சலி

சென்னை: விஜய்யின் கண்ணுக்குள் நிலவு, அஜித்தின் ஆழ்வார், சூர்யாவின் வேல், சியான் விக்ரமின் தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் மோகன் நடராஜன் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71. ராஜகாளியம்மன் மூவிஸ் நிறுவனத்தை நடத்தி வந்தவர் தயாரிப்பாளர் மோகன் நடராஜன். பல வெற்றிப் படங்களை தயாரித்து தமிழ் சினிமாவுக்கும்

புனேவில் மொபைல் ஹாட்ஸ்பாட் பகிர மறுத்த நபர் குத்திக்கொலை

மும்பை, மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள ஹதப்சர் பகுதியில், நிதி நிறுவன ஏஜெண்ட் ராமசந்திர குல்கர்னி(47) என்ற நபரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் மொபைல் ஹாட்ஸ்பாட்டை பகிருமாறு கேட்டுள்ளனர். அடையாளம் தெரியாத நபர்களுக்கு ஹாட்ஸ்பாட்டை பகிர ராமசந்திர குல்கர்னி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின்போது அந்த இளைஞர்கள் ராமசந்திர குல்கர்னியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக … Read more

சுனிதா வில்லியம்ஸ் இருக்கும் ஸ்டார்லைனர் விண்கலனில் விசித்திரமான சப்தங்கள்.. நாசா விளக்கம்

நாசாவின் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர், போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் சர்வதேச விண்வெளி நிலையத்தை ஜூன் 6-ம் தேதி அடைந்தனர். ஆனால், ஸ்டார்லைனர் விண்கலனில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவர்களால் திட்டமிட்டபடி பூமிக்கு திரும்ப முடியவில்லை. தொடர்ந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கிறார்கள். விண்வெளியில் சுமார் 3 மாதங்களாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. பல்வேறு திட்டங்கள் … Read more

இலங்கை 'ஏ' அணி ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியின் கீழ் இலங்கை ‘ஏ’ அணிக்கும் தென்னாபிரிக்கா ‘ஏ’ அணிக்கும் இடையிலான இரண்டாவது போட்டியில், இலங்கை ‘ஏ’ அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றி 30 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ‘ஏ’ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 269 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், தென்னாபிரிக்க ‘ஏ’ அணியால் 41.1 ஓவர்களில் 239 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது. … Read more

தமிழ்த் திரைத் துறையிலும் `ஹேமா கமிட்டி’ போல குழு அமைக்கப்படுமா? – வலுக்கும் கோரிக்கை

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரைப்படத்துறையில் பெண் திரைக்கலைஞர்கள், நடிகைகள் சந்தி(த்த)க்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளியாகியிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியின் 233 பக்கங்கள் கொண்ட அறிக்கை மல்லுவுட்டில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. இதையடுத்து, கேரள திரையுலகிலுள்ள பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தீவிரத்தால் கேரள திரைப்படத்துறையின் அம்மா சங்க தலைவர் மோகன்லால் தொடங்கி 15-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்களின் பதவியை ராஜினாமா … Read more

சென்னையில் அமைகிறது இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையம்: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

ஈட்டன் நிறுவனத்துடன் 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதி விரிவாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையம் நிறுவுவதற்கும், அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவுவதற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் … Read more

புருனேயில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

புதுடெல்லி: அரசுமுறை பயணமாக புருனே சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் பண்டார் செரி பெக வானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடான புருனேக்கு நேற்று சென்றார். தலைநகர் பண்டார் செரி பெகவானில், அவரை பட்டத்து இளவரசரும். மூத்த அமைச்சருமான ஹாஜி அல் – முஹ்தாதி பில்லா வரவேற்றார். புருனேவில் உள்ள இந்திய தூதரகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வளாகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற … Read more

பிக்பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக சிவகார்த்திகேயனின் நண்பர்!! யார் தெரியுமா?

Latest News Bigg Boss 8 Tamil Contestant : விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கும் பிக்பாஸ் போட்டியில், சிவகார்த்திகேயனின் நண்பர் ஒருவர் நுழைய இருக்கிறார். அவர் யார் தெரியுமா?   

கிசுகிசு : இயக்குநர் அண்ணனை தம்பி மதிக்காததற்கு அந்தப்புர மேட்டர் தான் காரணமா?

Gossip, கிசுகிசு : பழைய இயக்குநர் கூட்டணிக்கு வெளிப்படையா அழைத்துப் பார்த்தும் புதுசா களத்துக்கு வர இருக்கும் உட்ச நடிகர் மதிக்காததற்கு அந்தப்புர மேட்டர் தான் காரணம் என்கிறது நெருக்கிய வட்டாரம்.