ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி, 90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 18-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25-ந்தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1-ந்தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் இன்று இரண்டு இடங்களில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று … Read more

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை; சரிவை சந்தித்த பாகிஸ்தான்

துபாய், பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிய வங்காளதேசம் அந்த தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வங்காளதேசம் சாதனை படைத்தது. இந்நிலையில், பாகிஸ்தான் – வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அணிகளுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில், முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும் (124 … Read more

உக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதல்: 50 பேர் பலி; 200க்கும் மேற்பட்டோர் காயம்

காசா, உக்ரைன்-ரஷியா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 200 பேர் காயமடைந்தனர். இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: உக்ரைனின் பொல்டாவா பகுதியில் உள்ள கல்வி நிலையம் மற்றும் மருத்துவமனை மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் … Read more

பாடசாலை மாணவர்களுக்காகத் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் தேசிய போசாக்குக் கொள்கை…

பாடசாலை மாணவர்களுக்கான தேசிய போசாக்குக் கொள்கை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜயந்த இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 27 (2) இன் கீழ் முன்வைத்த தேசிய போஷாக்கு கொள்கை மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சிறந்த திட்டம் அவசியம் அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவே இதுவரை அவசியமான வகையில் தேசிய போசாக்கு கொள்கை ஒன்று ஏன் இல்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி … Read more

இந்தியர்கள் அதிகம் சுற்றுலா செல்லும் வெளிநாடுகள்; முன்னணியில் கஜகஜஸ்தான், அஜர்பைஜன் – ஏன் தெரியுமா?!

இப்போதிருக்கும் இந்திய இளைஞர்களின் பெரும்பாலானோரின் பக்கெட் லிஸ்டில் இடம்பெற்றிருப்பது ‘வெளிநாட்டு டூர்’. ஆம்…சமீப காலமாக இந்திய இளைஞர்கள் வெளிநாட்டிற்கு டூர் செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ‘MakeMyTrip’-ன் அறிக்கை இப்படி அவர்கள், ‘டூர் செல்ல விரும்பும் நாடுகள் எவை?’ என்று உங்களால் யூகிக்க முடிக்கிறதா? ‘அமெரிக்கா’, ‘லண்டன்’, ‘பாரீஸ்’ ஆகியவை உங்கள் பதில் என்றால், ‘அது தான் இல்லை’. சமீபத்தில் ‘MakeMyTrip’ என்ற ஆன்லைன் டிராவல் கம்பெனி, ஜூன் 2023 – மே 2024-ற்கான ‘இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு … Read more

தமிழக மீனவர்களுக்கு ரூ.5 கோடி அபராதம்: மத்திய அரசு உடனடி தீர்வு காண முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டு மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமை பாதுகாக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் உறுதிமொழிகள் காப்பாற்றப்படவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதியும் இதனைத் தொடர்ந்து 23 ஆம் தேதி மேலும் 10 மீனவர்களும் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் மீன் பிடித்து, கரை திரும்பும் போது, … Read more

குஜராத்தில் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விபத்து: இருவர் சடலம் மீட்பு; ஒருவரது உடலை தேடும் பணி தீவிரம்

போர்பந்தர்: இந்திய கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் ஒன்று குஜராத் கடலோரப் பகுதியில் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த விமானி மற்றும் டைவர் என இரண்டு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். மற்றொருவரின் உடலைத் தேடும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து கடலோரக்காவல் படையின் செய்தித் தொடர்பாளர் அமித் உனியால் கூறுகையில், “விமானி விபின் பாபு மற்றும் டைவர் கரண் சிங் ஆகியோரின் உடல்கள் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டன. மற்றொரு விமானி ராகேஷ் … Read more

செபி தலைவர் மாதபி பூரிக்கு மேலும் சிக்கல்.. அதிகாரிகள் நிதி அமைச்சகத்திடம் புகார்!

Toxic Work Culture In SEBI: செபி அதிகாரிகள் உயர் நிர்வாகத்திற்கு எதிராக நிதி அமைச்சகத்திடம் கடுமையான புகார் அளித்தனர். கூச்சலிடுவது, திட்டுவது, பகிரங்கமாக அவமானப்படுத்துவது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

தி கோட் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு!! எத்தனை காேடி வரும்?

The GOAT Movie First Day Box Office Collection Prediction : விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் தி கோட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு வரும்? இதோ பார்க்கலாம்!  

காயத்தால் விலகும் விக்கெட் கீப்பர்? சஞ்சு சாம்சனுக்கு கிடைக்கப்போகும் சான்ஸ்

Duleep Trophy 2024, Ishan Kishan Injury: இந்திய அணி (Team India) கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி அன்று இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியது. அதன்பின் நீண்ட இடைவெளியில் இருக்கும் இந்திய அணிக்கு செப். 19ஆம் தேதியில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதற்கு முன் உள்ளூர் தொடரான துலிப் டிராபி நாளை (செப். 5) தொடங்க உள்ளது.  ஆந்திராவின் அனந்தபூரிலும், பெங்களூருவிலும் இந்த தொடர் நடைபெறுகிறது. … Read more