இனி பலாத்காரம் செய்தால் மரண தண்டனை.. மேற்கு வங்கத்தில் தாக்கலான புதிய மசோதா.. சொன்னதை செய்த மம்தா

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மொத்த நாட்டையைம் உலுக்கியது. இந்நிலையில் தான் பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையிலான ‛அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் திருத்த மசோதா’ மேற்கு வங்க சட்டசபையில் இன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் Source Link

பெண்களுடன் கூத்தடிக்கும் நடிகர்.. விஜய்யை வம்புக்கு இழுக்கும் பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: சினிமா பிரபலங்கள் குறித்து வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கும் பயில்வான் ரங்கநாதன், நடிகர் விஜய் குறித்தும், கோட் படம் பேசி இருக்கிறார். இதனால், டென்ஷனான விஜய் ரசிகர்கள் இதக்கூட  கிசுகிசு மாதிரித்தான் சொல்லுவீங்களா என கேள்வி கேட்டு வருகின்றனர். நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். இந்த

கொட்டி தீர்க்கும் கனமழை: ஆந்திராவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

அமராவதி, வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. கொட்டி தீர்க்கும் கனமழையால் மாநிலத்தின் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்கள். மழை வெள்ளத்தில் சிக்கி சுமார் 4½ லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை … Read more

தலைமை பயிற்சியாளராக கம்பீருக்கான சவால்கள் குறைவுதான்.. ஆனால்.. – சேவாக் கருத்து

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். தோனி தலைமையில் 2007 (டி20), 2011 (ஒருநாள்) உலகக்கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக 2 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். அத்துடன் கொல்கத்தா அணி 10 வருடங்கள் கழித்து ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு கவுதம் கம்பீர் ஆலோசகராக முக்கிய பங்காற்றினார். அதனால் ராகுல் டிராவிட்டுக்குப் பின் அவரை பிசிசிஐ புதிய பயிற்சியாளராக தேர்ந்தெடுத்துள்ளது. இந்த நிலையில் கம்பீர் … Read more

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வாஷிங்டன், கனடா எல்லை வழியே அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை புள்ளிவிவரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜனவரி – ஜூன் காலகட்டத்தை ஒப்பிடுகையில், நடப்பாண்டு இதே காலகட்டத்தில் எண்ணிக்கை 47% அதிகரித்துள்ளது. கடந்த ஜூனில் மட்டும் 5,152 இந்தியர்கள் சட்ட விரோதமாக உள்நுழைந்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை … Read more

New Jawa 42 FJ Price and featuers: ரூ.1.99 லட்சத்தில் புதிய ஜாவா 42 FJ வெளியானது

மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் கீழ் செயல்படும் ஜாவா யெஸ்டி நிறுவனம் புதிய 42 FJ நியோ கிளாசிக் ஸ்டைல் மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு ரூபாய் 1,99,142 விலையில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சமீபத்தில் 2024 ஜாவா 42 மாடல் விற்பனைக்கு J-PANTHER என்ஜின் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் புதிதாக வந்துள்ள மாடல் Alpha 2 எனப்படுகின்ற 334cc இன்ஜின் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 42 மாடலை விட மிக நேர்த்தியான ஸ்டைலிஷ் அம்சங்கள் சேர்க்கப்பட்டு மிகவும் … Read more

இலங்கையின் மலையகப் பெருந்தோட்ட சமூகத்திற்கான பட்டயம்

மலையக பெருந்தோட்ட சமூகத்தை முழுமையாக நாட்டின் விரிவான சமூகப்; பொருளாதாரக் கட்டமைப்பில் இணைத்துக் கொள்வதற்கான அரசின் அர்ப்பணிப்பை வெற்றியடையச் செய்வதற்கு இயலச் செய்யும் வகையில் அரச முயற்சிகளை வழிநடாத்துவதற்கான அடிப்படை ஆவணமான மலையகப் பெருந்தோட்ட சமூகத்திற்கான பட்டயம் வரைவாக்கம் செய்யப்பட்டு அமைச்சரவையினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மலையகச் சமூகம் தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருகின்ற சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கும், இலங்கையில் அவர்களுக்கு சமநியாயமான சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு இயலுமை கிட்டும் எள்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவையில் … Read more

Paralympics : பிளம்பர்; தச்சு வேலை; கார் விபத்து… தடைகளை தகர்த்து சாதனைப் படைத்த ராகேஷ் குமார்

பாரீஸில் 17-வது பாரா ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 34 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்று இருக்கின்றனர். இதில் 39 வயதுடைய ராகேஷ் குமார், வில்வித்தைப் போட்டியின் தனிநபர் பிரிவில் தோல்வியைச் சந்தித்து இருந்தார். ஆனால் கலப்பு அணி வில்வித்தைப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். 17 வயதுடைய ஷீத்தல் தேவியுடன்- இணைந்து 156 -155 என்ற புள்ளி கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தி, வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். ராகேஷ் குமாருக்குப் பலரும் … Read more

ஃபார்முலா 4 நடைபெற்ற பகுதி வாகன பயன்பாட்டுக்கு திறப்பு: மின் விளக்குகளை அகற்றும் பணி தீவிரம்

சென்னை: ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவடைந்ததை அடுத்து போட்டி நடைபெற்ற பகுதி பழையபடி வாகன பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதோடு மட்டும் அல்லாமல், கார் பந்தய போட்டிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட மின் விளக்குகள், தடுப்பு வேலிகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் இந்தியாவின் முதல், இரவு நேர கார் பந்தயம் (ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 கார் பந்தயம்) சென்னையில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்கள் … Read more

ஐஜத செய்தி தொடர்பாளர் தியாகி ராஜினாமா

பாட்னா: ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவரமான கே.சி. தியாகி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியியின் தலைவரும், பிஹார் மாநில முதல்வருமான நிதிஷ் குமாருக்கு இந்த ராஜினாமா கடிதத்தை கே.சி. தியாகி நேற்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கே.சி.தியாகி கூறியுள்ளதாவது: கடந்த சில மாதங்களாக நான் தொலைக்காட்சி விவாதங்களிலிருந்து என்னை விலக்கிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். என்னுடைய மற்ற வேலைகள் காரணமாக, செய்தித் தொடர்பாளர் பதவியில் என்னால் … Read more