ஒப்பந்தம்  போட்ட 10 நாட்களில் மேட்டூர் நீரேற்று புனல் மின் நிலைய திட்ட அடிப்படைப் பணிகள் தொடக்கம்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கடந்த ஆக.21-ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், மேட்டூரில் கிரீன்கோ எனர்ஜீஸ் நிறுவனம் தனது நீரேற்று புனல் மின் நிலையத் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆக.21-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இந்தியாவின் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான கிரீன்கோ குழுமத்தைச் சேர்ந்த கிரீன்கோ … Read more

உ.பி.யில் தொடரும் ஓநாய்கள் தாக்குதல்: 2 வயது குழந்தை உயிரிழப்பு, மூவர் காயம்

பஹ்ரைச்: உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய்களின் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஓநாய்களின் அண்மைய தாக்குதலில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்து, மூவர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் இன்று (செப்.2) அதிகாலை நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது. “என்னுடைய ஆறு மாத குழந்தையின் அழுகுரலை கேட்டு நான் எழுந்தேன். அப்போதுதான் எனது இரண்டு வயது மகளை ஓநாய்கள் இழுத்துச் சென்றதை நான் அறிந்தேன். நாங்கள் கூலித் தொழிலாளிகள். எங்கள் வீட்டில் கதவு கூட இல்லை. … Read more

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு: யாத்திரைக்கு சென்ற பக்தர்களுக்கு பாதிப்பு – 2 பெண்கள் உயிரிழப்பு

Jammu Kashmir Landslide: ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ஆன்மீக யாத்திரை செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பெண் பக்தர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ஒரு சிறுமி பலத்த காயம் அடைந்துள்ளார்.

கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகும் ‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தின் வீடியோ வெளியீடு

பாட்ஷா கிச்சா சுதீப், அனுப் பண்டாரி, நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி, பிரைம்ஷோ எண்டர்டெயின்மெண்ட் இணையும், ‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தின் அற்புதமான கான்செப்ட் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல வங்கியில் செபி தலைவருக்கு ரூ. 16 கோடி ஊதியம் : காங்கிரஸ் வினா

டெல்லி செபி தலைவர் மாதவி புரி புச் பிரபல வங்கியில் ரூ. 16 கோடி ஊதியம் பெற்றது குறித்து காங்கிரஸ் வினா எழுப்பி உள்ளது. சென்ற ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கிய அதானி குழுமம், பலநூறு கோடி ரூபாய் ரகசிய பரிவர்த்தனையில் ஈடுபட்டு பங்குச்சந்தையில் ஊழல் செய்ததாக ஆதாரங்களை வெளியிட்டது. அதானியின் போலி நிறுவனம் என்று குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் செபியின் தலைவராக இருக்கும் மாதவிக்கும் … Read more

அக்கா குழந்தைக்கு உதவி கேட்கப் போன என்னை ஆபீசில் வைத்து சீரழித்தவர் சீமான்.. விஜயலட்சுமி குமுறல்!

தென்காசி: திரைத்துறைதான் இல்லை.. அனைத்து இடங்களிலும் பாலியல் சீண்டல்கள், குற்றங்கள் இருக்கத்தான் செய்கின்றன.. திரைத்துறையில் நடப்பதுதான் ஊடகங்களுக்கு தெரிகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துக்கு நடிகை விஜயலட்சுமி கதறலுடன் பதிலடி கொடுத்துள்ளார். முதலில் சீமானிடம் இருந்துதான் பெண்களை பாதுகாக்க வேண்டும்; உதவி கேட்டுப் போன நிலையிலும் என்னை கதற கதற Source Link

ரத்னாவிற்கு கல்யாணம் நடக்கக்கூடாது…சித்தர் சொன்ன வாக்கு.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், வெங்கடேஷின் தாய் மாமா ஓவராக பேசுவதை பார்த்து சிவபாலனுக்கு லேசாக சந்தேகம் வருகிறது. இதன்பின்,சிவபாலன், இசக்கி கை பையில்  நகை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இதுபற்றி, இசக்கியிடம் கேட்க அவள், எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல இது எல்லாம், வெங்கடேஷனின் தாய் மாமாவின் வேலை என்பது தெரியவருகிறது. இதையடுத்து, சிவபாலன்

பாராஒலிம்பிக்: வெள்ளி பதக்கம் வென்று அசத்திய இந்திய வீரர் நிஷாத் குமார்

பாரீஸ், மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் 2.04 மீ தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இவர் கடந்த டோக்கியோ பாராஒலிம்பிக்கிலும் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2.12 மீ உயரம் தாண்டிய அமெரிக்க வீரர் தங்கப்பதக்கத்தையும், 2 மீ தாண்டிய ரஷிய வீரர் வெண்கல பதக்கத்தையும் வென்றனர். இதன் மூலம் இந்தியாவின் … Read more

டெங்கு அபாயமுள்ள மாவட்டங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய 5 மாவட்டங்களில் டெங்கு அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (02) முதல் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை 03 நாட்களுக்கு அந்த வைத்திய அதிகாரி பிரிவுகளில் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 36,728 ஆகவும் அதில் … Read more

GRT: ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் திருமண மற்றும் விசேஷ கலெக்ஷன்கள்!

1964 ல் போது துவங்கப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் வர்த்தக உலகில் காலவரம்பற்ற நகைகளை வடிவமைக்கும் ஒரு நம்பகமான பெயராக உள்ளது. 60 ஆண்டுகளாக இந்த குழுமம் தரம் என்பதன் அடையாளமாக தலைமுறையினரால் விரும்பப்பட்டு வருகிறது. இப்போது ஜி.ஆர்டி “திருமணம் மற்றும் கொண்டாட்டம்” என்னும் பிரச்சாரத்தின் வாயிலாக தனது பாரம்பரியத்தை தொடர்கிறது,அவர்கள் வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு சிறப்பு சந்தரப்பத்தையும் உண்மையிலேயே மறக்க முடியாத நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புதிய நகை கலெக்க்ஷன்கள் இந்திய திருமணங்களின் ஆழமான மரபுகள் மற்றும் தற்போதைய … Read more