அரசுக்கு கார் பந்தயத்தில் மட்டுமே கவனம்; மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது – பாஜக குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தமிழகம் போராட்டக்களமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழக அரசுக்கு கார் பந்தயத்தில் மட்டுமே கவனம் இருக்கிறது என பாஜக குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் முக்கிய மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் கண் முன்னே விஸ்வரூபமெடுத்து நின்று கொண்டிருக்கிறது. ஆனால், அமைச்சர் உதயநிதிக்கு கண் முன்னே இருக்கும் ஒரே பிரச்சினை ஃபார்முலா 4 கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்துவது … Read more

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவம்: புதிய வீடியோவில் உள்ளவர்கள் விசாரணை நடத்தும் அதிகாரிகள்தான்

கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை சம்பவம் தொடர்பாக வெளியான இரண்டு புதிய வீடியோக்களில் உள்ளவர்கள் மர்ம நபர்கள் அல்ல, விசாரணை நடத்தும் அதிகாரிகள் அவர்கள் என கொல்கத்தா போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். மேற்குவங்கம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட அரங்கில்எடுக்கப்பட்ட 2 புதிய வீடியோக்கள் சில நாட்களுக்கு முன்புவெளிவந்தன. அதில் மருத்துவமனை நிர்வாகத்துடன் தொடர்பில்லாத பலர் உள்ளனர். சிவப்புசட்டை அணிந்த நபர், உத்தரவுகள் பிறப்பிக்கிறார். மருத்துவமனை நிர்வாகத்துக்கு தொடர்பில்லாத … Read more

கடித நாள் – கவிதை

கடித நாள் (செப்டம்பர் 1) முகவரிகளை தொலைத்த பின், முகங்களை மறந்த பின் ஏது கடிதம்? கூடி வாழும் வாழ்க்கை கூடு வாழ்க்கையான பின்னே ஏது உறவு? அன்புள்ள உறவுகளை எழுத்தால் இணைத்த உறவு சங்கிலி எங்கோ பிரிந்து சென்ற மாயமென்ன? சுற்றத்தின் நலத்தை கட்டுகளின் குவியலுள் தேடும் காலம் எங்கோ காணாமல் சென்றதேன்? எழுத்தாணி முனை அவதானித்த வாழ்வியல் காலம்,, எப்போதோ படித்த இலக்கியத்தின் இறுதி பக்கமாய் முடிவுற்றது ஏனோ? வேளையிலும், வேலையிலும் வரவிலும்,செலவிலும் உடன் … Read more

“அங்க போகாதீங்க..” பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதை மீறி படகில் ஏறிய சந்திரபாபு நாயுடு.. கலங்கிட்டாரே!

விஜயவாடா: விஜயவாடாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் கூறியும், அதனை மீறி படகில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார் ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமான வெள்ளிக்கிழமை இரவு முதல் 8 பேர் பலியாகியுள்ளனர். வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் Source Link

யோகிபாபுவுக்கு இதெல்லாம்தான் கடுப்பு.. பஞ்சாயத்தை விடாத பத்திரிகையாளர் பிஸ்மி.. என்ன நடக்குது?

சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில்  ஒருவராக இருப்பவர் யோகிபாபு. அவரது நடிப்பில் கடைசியாக சட்னி சாம்பார் என்ற வெப் சீரிஸ் வெளியானது.ராதாமோகன் இயக்கத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான அந்த சீரிஸ்க்கு ஓரளவு நல்ல ரெஸ்பான்ஸே கிடைத்தது. மேலும் சிம்புதேவன் இயக்கத்தில் போட் படத்திலும் நடித்திருந்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இதற்கிடையே வலைப்பேச்சு

விக்ரமம்: வெட்டாந்தரையே வகுப்பறை; கட்டடச் சுவரே கரும்பலகை – பள்ளிக் கட்டடத்துக்கு ஏங்கும் மாணவர்கள்!

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம், விக்ரமம் ஊராட்சி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் அமைந்துள்ளது ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி. 50 ஆண்டுகள் பழைமையான இந்தப் பள்ளியின் கட்டடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்டபோது அங்குப் பயிலும் மாணவர்களுக்கு மாற்றுக் கட்டடம் ஏதும் கட்டித் தராமல் அருகிலுள்ள ரேஷன் கடையில் வைத்து மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கவில்லை… அப்பள்ளிக்குச் சென்று நேரில் பார்த்தபோது கறை படிந்த பள்ளி சமையலறைக் கட்டடத்தின் வெளிப்புற சுவரில் தீட்டப்பட்ட கறுப்பு நிறம்தான் … Read more

குன்னூரில் மரத்தில் தஞ்சமடைந்த கரடியால் பரபரப்பு

குன்னூர்: குன்னூரில் குடியிருப்பு பகுதியில் மரத்தில் தஞ்சம் அடைந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக தற்போது பழங்களின் சீசனாக இருப்பதால் பழங்களை உண்ண வனப்பகுதியில் இருந்து குடியிருப்புப் பகுதியில் கரடிகள் வருவது அதிகரித்து உள்ளது. இந்நிலையில், குன்னூர் சப்ளை டிப்போ குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் மரத்தில் கரடி ஓய்வெடுத்ததை, அந்தப் பகுதியில் வந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். … Read more

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடக்கம்: துணை முதல்வர் அஜித் பவார் தகவல்

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவையின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதற்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான அஜித் பவார் நேற்று கூறும்போது, “சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை … Read more

ஐதராபாத் சென்ற விமானம் வெடிகுண்டு மிரட்டலால் நாக்பூரில் தரையிறக்கம்

நாக்பூர் ஜபல்பூரில் இருந்து ஐதராபாத்சென்ற இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டலால் நாக்பூரில் தரையிறக்கப்பட்டது. இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6இ 7308 விமானம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் விமான நிலையத்தில் இருந்து தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நோக்கி சென்ருக்கொண்டு இருந்தது. இந்த விமானம் பயணிகளுடன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே திடீரென விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் விமானம் அவசரமாக தரையிறக்க நாக்பூர் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. விமானம் நாக்பூர் வந்ததும் பயணிகள் … Read more

திருப்பத்தூர் லேடீஸ் ஹாஸ்டல் ஜன்னலில் யாருங்க அது? கண்ணு மட்டும் தெரியுது? வெலவெலத்து நின்ற பெண்கள்

திருப்பத்தூர் : திருச்சி பரபரப்பே இன்னும் முடிவடையாத நிலையில், திருப்பத்தூரில் பகீர் சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள். என்ன நடந்தது திருப்பத்தூரில்? கடந்த 2 நாட்களாகவே திருச்சி என்.ஐ.டி. ஹாஸ்டல் விவகாரம் பரபரத்துவிட்டது. என்.ஐ.டி. காலேஜ் ஹாஸ்டலில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒப்பந்தப் பணியாளர் கைது செய்யப்பட்டார்.. இதற்கு உரிய Source Link