சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத்.. இந்த மாற்றத்தை நோட் பண்ணீங்களா.. கோவில்பட்டி மக்கள் செம ஹேப்பி

சென்னை: வந்தே பாரத் ரயில்களுக்கு நமது நாட்டில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், இப்போது சென்னை- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கோவில்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் கோவில்பட்டியிலும் நின்று செல்லும் என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் இப்போது வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு Source Link

ரம்யா கிருஷ்ணனை டார்ச்சர் செய்த நடிகர்.. பயந்துபோன நடிகை.. சபிதா ஜோசப் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை: ஊடகம், செய்தித்தாள், சோசியல் மீடியா என எந்த பக்கம் பார்த்தாலும், ஹேமா கமிஷன் அறிக்கை குறித்தும், அதில் நடிகைகள் பாதிக்கப்பட்டது குறித்தும் பேசி வரும் நிலையில், மூத்த பத்திரிக்கையாளரான சபிதா ஜோசப், ரம்யா கிருஷ்ணன் சந்தித்த பிரச்சனை குறித்து கூறியுள்ளார். இது குறித்து பேசிய, பத்திரிக்கையாளர் சோபிதா ஜோசப், எந்த நடிகையும் சினிமாவிற்கு வரும் போது

எவ்வித தரமற்ற மருந்துகளையும் பெறுகை முறையில்  பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை… 

உயர்தரமற்ற எந்தவொரு மருந்துப் பொருளையும் பெறுகை முறையின் மூலம் பெற்றுக் கொள்வதற்கு  நடவடிக்கை எடுக்கவில்லை என சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (30) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.   இவ் ஊடக கலந்துரையாடலில் விடயங்களைத் தெளிவு படுத்திய சுகாதார அமைச்சர்;….   “தற்போது சுகாதாரத் தறை தொடர்பாகவும், மருந்து கொள்வனவு குறித்தும் தவறான மற்றும் பொய்யான … Read more

“2026-ல் விஜய்யுடன் கூட்டணி இல்லை; தனித்தே போட்டி” – சீமான் திட்டவட்டம்

சென்னை: “2026ல் தனித்து போட்டியிடுகிறேன். 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமித்துவிட்டேன்” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: “இந்த ஃபார்முலா பந்தயம் யாருக்கானதாக இருக்க வேண்டும். நாங்கள் படிக்கும் காலத்தில் எல்லாம் ஓடுவதற்கு திடல் இல்லை, கைப்பந்து, இறகுப் பந்து, கால்பந்து எதுவும் விளையாட எங்களுக்கு வழியில்லை. இதைப் போல சிற்றூர்களில் இருக்கும் பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக மாற்றுவது என்பது சரி. ஆனால் இப்போது … Read more

இந்தியாவில் தீவிரவாத படை உருவாக்க சதி: என்ஐஏ தீவிர விசாரணை

புதுடெல்லி: இந்தியாவில் முஸ்லிம் தீவிரவாத படை உருவாக்க சதித் திட்டம் தீட்டிய குற்றத்துக்காக அஜீஸ் அகமது என்கிற நபர் தேசிய புலனாய்வு முகமையால் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அஜீஸ் அகமது என்கிற ஜலீல் அஜீஸ் அகமது கடந்த வெள்ளிக்கிழமை விமானத்தில் தப்பியோட முயன்றபோது பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பின்தீவிர அடிப்படைவாத கொள்கையின் தாக்கத்தில் செயல்பட்டு வரும் … Read more

200 ஆண்டுகளில் இல்லாத கனமழையால் ஆந்திராவில் 9 பேர் மரணம்

அமராவதி ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் நிலச்சரிவால் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது.  கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆந்திராவில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more

விஜய் கட்சியில் ஓ.பி.ரவீந்திரநாத்? எங்கள் பிளான் இதுதான்.. உடைத்து பேசிய ஓ பன்னீர்செல்வம்

தென்காசி: நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே விஜய் கட்சியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் இணைய உள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் இது தொடர்பாக மிக முக்கிய பதிலை அளித்துள்ளார். தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் பகுதியில் Source Link

மேடையில் நடனமாடிய நடிகை.. ஆபாச சைகை காட்டிய நடிகர்.. குவியும் கண்டனம்!

சென்னை: திரும்பி பக்கம் எல்லாம் கண்ணிவெடி என்பது போல, மலையாள நடிகர் மோகன்லால், தற்போது பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில் அவர், நடிகை ஒருவர் நடனமாடிய போது, ஆபாசமாக சைகை காட்டியது தற்போது பெரும் பேசு பொருளாகி உள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள சினிமா நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல்