செங்கல்பட்டுக்கு சூப்பர் செய்தி.. ஓமியம் நிறுவனத்தில் ரூ.400 கோடி முதலீட்டை கொத்தி தூக்கிய ஸ்டாலின்!

சான்பிரான்சிஸ்கோ: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாயில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், Source Link

ஆபாச படத்தில் நடித்தேன்.. நினைத்திருந்தால் செய்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை.. ஸ்வர்ணமால்யா ஓபன் டாக்

சென்னை: கோலிவுட்டில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ஃபேமஸ் ஆனவர் ஸ்வர்ணமால்யா. சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அவருக்கு அலைபாயுதே படம் சினிமாவுக்கான கதவை திறந்து வைத்தது. அதில் ஷாலினிக்கு அக்காவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தார். இந்தச் சூழலில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்

விவசாயிகள் போராட்டத்துக்கு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆதரவு

சண்டிகர், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஆனால் அவர்களை பஞ்சாப்-அரியானா இடையேயான ஷம்பு எல்லையில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 13-ந் தேதி முதல் விவசாயிகள் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டம் நேற்று 200-வது நாளை எட்டியது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டு விவசாயிகளின் போராட்டத்துக்கு தனது … Read more

இந்திய அணியில் புஜாரா, ரகானே இடங்களை அந்த 2 வீரர்களால் நிரப்ப முடியும் – தினேஷ் கார்த்திக்

லாகூர், இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 – 1 என்ற கணக்கில் … Read more

ரஷ்யாவில் 22 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்

மாஸ்கோ, ரஷ்யாவில் 19 பயணிகள் உள்பட 22 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது. ரஷ்யாவின் தொலை தூர கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மாயமான ஹெலிகாப்டர் மி -8 ரகத்தை சேர்ந்தது ஆகும். 2 என்ஜின் கொண்ட இந்த ஹெலிகாப்டர் 1960-களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் பரவலாக இந்த ரக ஹெலிகாப்டரே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாயமான இந்த ஹெலிகாப்டரை தேடும் பணியில் மீட்பு … Read more

நாட்டின் சில பிரதேசங்களில் இன்றும் அவ்வப்போது மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 செப்டம்பர் 01ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ … Read more

`பதவி கிடைக்காத ஆதங்கத்தில் அப்படிப் பேசுகிறார்' – விஜயதரணி குற்றச்சாட்டு குறித்து ராஜேஷ்குமார்!

“பா.ஜ.க-வுக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன, இன்னும் பதவி வரவில்லை” என அக்கட்சி தலைவர்கள் முன்னிலையிலேயே பேசி பரபரப்பைக் கிளப்பியிருந்தார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி. அதுமட்டுமல்லாது காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களான பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் தன்னை `அவதூறான’ வார்த்தையைப் பயன்படுத்தி விமர்சித்ததாகவும், அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் எனவும் ஆவேசமாகியிருந்தார் அவர். இது பற்றி விஜயதரணி கூறுகையில், “காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸும், ராஜேஷ்குமாரும் என்ன அவதூறான வார்த்தையில் தேர்தல் சமயத்திலும், சமீபத்திலும் விமர்சித்திருந்தனர். அவர்கள் பேசிய வார்த்தை, பெண் … Read more

திமுக பவள விழா ஆண்டு முப்பெரும் விழா: ஜெகத்ரட்சகனுக்கு ‘கலைஞர் விருது’ அறிவிப்பு

சென்னை: திமுக பவள விழா ஆண்டு முப்பெரும் விழாவை ஒட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார், அண்ணா, கருணாநிதி, பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடைபெறும் திமுக பவள விழா ஆண்டு கழக முப்பெரும் விழாவினை ஒட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார், அண்ணா, கருணாநிதி, பாவேந்தர், பேராசிரியர் விருது ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, … Read more

லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 47 இந்தியர்கள் மீட்பு

புதுடெல்லி: லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து கவர்ச்சிகரமான சம்பளத்துடன் வரும் வேலைவாய்ப்புகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், இவற்றில் பல போலியானவை என இந்திய இளைஞர்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்நாடுகளுக்கு செல்லும் இந்திய இளைஞர்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இவ்வாறு இந்த நாடுகளில் மோசடி கும்பல்களிடம் சிக்கித் தவித்த 635 இந்தியர்களை மத்திய அரசு இதுவரை மீட்டு உள்ளது. இந்நிலையில் லாவோஸ் நாட்டின் பொக்கியோ … Read more

GOAT படத்தில் தோனி கேமியோ உறுதி?! ‘இந்த’ காட்சியில் வருவாராம்..

MS Dhoni Cameo In The GOAT Movie  : விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தி கோட் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் தோனி இருப்பதை, அப்பட நடிகர் ஒருவரே உறுதிப்படுத்தி இருக்கிறார்.