உக்ரைனுக்கு விற்கப்பட்ட இந்திய வெடி மருந்துகள் – ரஷ்யா அதிருப்தி

புதுடெல்லி: இந்திய ஆயுதத் தயாரிப்பாளர்களால் விற்கப்படும் வெடி மருந்துகள், ஐரோப்பிய வாடிக்கையாளர்களால் உக்ரைனுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்தியா மீது ரஷ்யா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் விவரம்: இந்திய ஆயுதத் தயாரிப்பாளர்களால் விற்கப்படும் வெடி மருந்துகள், ஐரோப்பிய வாடிக்கையாளர்களால் உக்ரைனுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆதாரங்கள் மற்றும் சுங்கத் தரவுகளின்படி, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனின் பாதுகாப்பை ஆதரிப்பதற்காக இத்தகைய பரிமாற்றங்கள் ஓர் ஆண்டுக்கும் மேலாக நிகழ்ந்துள்ளன. இந்திய … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்: 17 மாநிலங்களின் ஆட்சிக்கு சிக்கல்.. 1951 முதல் 1967 வரை என்ன நடந்தது?

One Nation One Election: நாடு முழுவதும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்தினால், எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதை பார்ப்போம்.

1352 ரூபாய்க்கு ஐபோன் 15 Pro Max?! கூவிக்கூவி விக்கும் ஃப்ளிப்கார்ட்! ஆனா இதுக்குல்லயும் வில்லங்கமா?

ஐபோன் என்றாலே பணக்காரர்கள் மட்டும் வாங்கும் போன் என்ற ஒரு பெயரும் உள்ளது. ஏனென்றால் ஆயிரக்கணக்கில் ஸ்மார்ட்போன் கிடைக்கும்போது, லட்சக்கணக்கான ரூபாய் விலையில் ஐபோன் விற்றால் சாமானியர்களால் வாங்கிவிட முடியுமா? சுமாரான போனே 2,000 ரூபாய்க்கு குறைந்த விலையில் கிடைக்காது என்ற நிலையில், iPhone 15 Pro Max போன் 1352 ரூபாய்க்கு விற்கப்பட்டால் யாராவது சந்தர்ப்பத்தை கை நழுவ விடுவார்களா? அதிலும் இந்த விற்பனை Flipkart இல் என்றால், நம்பத் தான் வேண்டியிருக்கும். இந்த விலை … Read more

விஜய் பட நடன இயக்குநர் போக்சோவில் கைது

பெங்களூரு காவல்துறையினர் பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டரை போக்சோவில் கைது செய்துள்ளனர். பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி என்கிற ஷேக் ஜானி பாஷா விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார் இவர் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக இளம் பெண் நடனக் கலைஞர் கொடுத்த புகார், ஒட்டுமொத்த திரை உலகையும் உலுக்கியது. தற்போது 21 வயதை எட்டியுள்ள பெண் நடனக் கலைஞர் தான் மைனராக இருந்த போதே … Read more

சென்னைக்கு அருகே அரக்கோணம் எல்லாம் பழசு! திடீர்னு கிரீஸில் வீடுகளை வாங்கி குவிக்கும் இந்தியர்கள்! ஏன்

ஏதென்ஸ்: நம்ம நாட்டில் டெல்லி, மும்பை உள்ளிட்ட நாடுகளில் ரியல் எஸ்டேட் சந்தை உச்சம் தொட்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். மும்பையில் சின்ன இடமே பல கோடி ரூபாய்க்கு கூட அசாட்லாக விற்பனையாகும். இதனால் தானோ என்னவோ, இப்போது இந்தியர்கள் மெல்ல மெல்ல நகர்ந்து கிரீஸ் நாட்டில் சொத்துகளை வாங்கி குவிக்கிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் Source Link

கல்யாணமே நடக்குமான்னு பயந்தேன்.. வீட்ல வச்சு பூட்டிட்டுப் போயிட்டாரு.. ரெடின் கிங்ஸ்லி மனைவி ஓபன்!

சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்து வரும் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சின்னத்திரை நடிகை சங்கீதாவை கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்துக் கொண்டார். ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவின் வயதை வைத்து ஏகப்பட்ட ட்ரோல்கள், மீம்கள் சோஷியல் மீடியாவில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 6750 அரச உத்தியோகத்தர்கள்

 மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தேர்தல் கடமைகளுக்காகவும் வாக்கெண்ணும் பணிகளுக்காகவும் 6750 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்தார்.   இன்று (19) திகதி ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.    இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,   கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாந்தீவு வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த வாக்களிப்பு நிலையம் இம்முறை மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய மண்டபம் இலக்கம் மூன்றில் வாக்களிப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. … Read more

`தமிழ் ஆசிரியர் பணிக்கு எதற்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும்' – மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்

வெளிநாடுகளில் இந்திய கலாசார மையங்களில், தமிழ் ஆசிரியர் பணிகளுக்கு எதற்கு இந்தி, சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் கேள்வியெழுப்பி கண்டனம் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (Indian Council for Cultural Relations – ICCR), செப்டம்பர் 13-ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ICCR அதில், `குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளில் இந்திய மிஷன்கள்/ கலாசார மையங்களில் … Read more

‘வக்பு வாரிய தடையின்மை சான்று இல்லாமல் சொத்துப் பதிவுக்கு நடவடிக்கை’ – தமிழ்நாடு வக்பு வாரிய புதிய தலைவர் நவாஸ்கனி எம்பி

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள நவாஸ்கனி எம்.பி., முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில், ”வக்பு வாரிய தடையின்மை சான்று பெறாமல் சொத்துப் பதிவுக்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். தமிழக வக்பு வாரியத்தின் தலைவராக இருந்தவர் எம்.அப்துல் ரகுமான். கடந்த ஆக.19-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அப்துல் ரகுமானின் வக்பு வாரிய உறுப்பினர் மற்றும் தலைவர் … Read more

பணிச்சுமையால் பெண் ஊழியர் உயிரிழப்பு: மத்திய அரசு விசாரணை

சென்னை: பணிச்சுமையால் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய தனது மகள் உயிரிழந்து விட்டதாக பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில், இது குறித்து விசாரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தனது 26 வயது மகள் எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) நிறுவனத்தில் பணியாற்றி பணிச்சுமையால் உயிரிழந்ததாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மகளின் இறுதிச்சடங்குக்கு கூட நிறுவன தரப்பில் இருந்து யாரும் வரவில்லை என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. “அன்னா செபாஸ்டியனின் உயிரிழந்ததை … Read more