தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்..

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை (04) ஆரம்பமாகி செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் 4 ஆம் திகதி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மேலதிக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்;டுள்ளது. இம்முறை கொழும்பு மாவட்டத்தில் … Read more

காட்டாங்குளத்தூர்: கல்லூரி மாணவர்களிடம் எளிதில் புழங்குகிறதா போதைப்பொருள்? – போலீஸ் ரெய்டின் பின்னணி

தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் எளிதில் புழங்கும் பொருளாகவே மாறிவிட்டது கஞ்சா என்ற குற்றச்சாட்டு எழத்தொடங்கி சில காலம் ஆகிவிட்டது. மாநகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை அதன் எல்லை விரிவடைந்து சென்றுகொண்டிருக்கிறது. `கஞ்சா வேட்டை’ எனும் பெயரில் தமிழ்நாடு காவல்துறை அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கினாலும் ஒரு சில இடங்களில் கஞ்சாவைக் கைப்பற்றதான் முடிகிறதே தவிர, தமிழ்நாட்டின் எல்லைக்குள் வர முடியாதபடி தடுக்கவோ, போதைப்புழக்கத்தை மட்டுப்படுத்தவோ முடியவில்லை. இந்தநிலையில் தான் அதிர்ச்சியளிக்கும் வகையில் சென்னை அருகே உள்ள … Read more

செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் தடுப்பு சட்ட வழக்கு விசாரணைக்கு ஆளுநர் அனுமதி: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

புதுடெல்லி: செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் தடுப்பு சட்ட வழக்கு விசாரணைக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் … Read more

பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா: மேற்கு வங்க பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

கொல்கத்தா: பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா, மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு மசோதாவான ‘அபராஜிதா பெண் மற்றும் குழந்தை (மேற்கு வங்க குற்றவியல் சட்டங்கள் திருத்தம்) மசோதா 2024’, அம்மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முதல்வர் மம்தா பானர்ஜியின் அறிவிப்புக்கு இணக்க. மேற்கு வங்க சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று கூட்டப்பட்டு, இந்த மசேதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநில சட்ட அமைச்சர் மோலோய் கட்டக், மசோதாவை சட்டப்பேரவையில் … Read more

ஹேமா கமிஷன் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்: நடிகை ஆண்ட்ரியா சீற்றம்!

வால்மீகி நகரில் பெண்களுக்கான உள்ளாடை உலகம் ஷீக் ரேட்ஸ் (Shecratas) கடை திறப்பு விழாவில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தார்.

பெண் டிஎஸ்பி மீது திடீர் தாக்குதல்… அருப்புக்கோட்டையில் அதிகரிக்கும் பதற்றம் – பின்னணி என்ன?

TN Latest News Updates: விருதுநகரில் கொலை வழக்கின் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பெண் டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. 

Kamal haasan: "கமல் சாரின் சிம்மக் குரலில் பெருங்கடலாய் எழும் என் வரிகள்"- பாடலாசிரியர் உமா தேவி

உறவுகளைப் பற்றிய திரைப்படமாக கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியிருக்கிறது ‘மெய்யழகன்’. இந்த மெய்யழகனுக்குக் கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக, கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. பாடலாசிரியர் உமா தேவி உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி, ‘போறேன் நான் போறேன்’, ‘யாரோ இவன் யாரோ’ என்ற இரண்டு பாடல்களையும் எழுதியிருக்கிறார். உமா தேவி இந்த இரண்டு பாடல்களையும் கமல்ஹாசன் பாடியிருப்பது கூடுதல் ஸ்பெஷல். அவருடைய அழுத்தமான குரல் இந்த பாடலை வேறு … Read more

திருவனந்தபுரம் : இன்சூரன்ஸ் அலுவலகத்தில் தீ விபத்து… இரண்டு பேர் பலி…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் பாப்பனம்கோட்டில் உள்ள நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் வைஷ்னா (34) மற்றும் அலுவலகத்திற்கு வந்த அடையாளம் தெரியாத மற்றொருவர் உயிரிழந்ததாக தெரிகிறது. உயிரிழந்த இருவரது உடலும் முழுவதும் எரிந்த நிலையில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாப்பனம்கோட்டை சந்திப்பில் உள்ள கட்டிடத்தின் மேல் தளத்தில் இயங்கி வரும் காப்பீட்டு நிறுவன அலுவலகத்தில் இன்று மதியம் இந்த துயர … Read more

இனி பலாத்காரம் செய்தால் மரண தண்டனை.. மேற்கு வங்கத்தில் தாக்கலான புதிய மசோதா.. சொன்னதை செய்த மம்தா

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மொத்த நாட்டையைம் உலுக்கியது. இந்நிலையில் தான் பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையிலான ‛அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் திருத்த மசோதா’ மேற்கு வங்க சட்டசபையில் இன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் Source Link

பெண்களுடன் கூத்தடிக்கும் நடிகர்.. விஜய்யை வம்புக்கு இழுக்கும் பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: சினிமா பிரபலங்கள் குறித்து வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கும் பயில்வான் ரங்கநாதன், நடிகர் விஜய் குறித்தும், கோட் படம் பேசி இருக்கிறார். இதனால், டென்ஷனான விஜய் ரசிகர்கள் இதக்கூட  கிசுகிசு மாதிரித்தான் சொல்லுவீங்களா என கேள்வி கேட்டு வருகின்றனர். நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். இந்த