GOAT: “விஜய் சார் ஸ்டார் ஆனதற்கு இதுதான் காரணம்"- விஜய் குறித்து நெகிழும் மீனாட்சி செளத்ரி..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் `தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The G.O.A.T) திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். தற்போது படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்று ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி, மீனாட்சி செளத்ரி, சினேகா, … Read more

அகரம் பகுதியில் மாணவர்கள், வீட்டில் இருந்து பணிபுரிவோருக்கு பகிர்ந்த பணியிட மையம் இம்மாத இறுதியில் திறப்பு

சென்னை: “வடசென்னையில், மாணவர்கள் படிக்குமிடம் மற்றும் வீட்டிலிருந்து பணியாற்றுவோருக்கான பணியிடத்தை உள்ளடக்கிய பகிர்ந்த பணியிட மையம் இம்மாத இறுதிக்குள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடைபெறுவதாக,” அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளையும் மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (செப்.2) ஆய்வு செய்தார்.குறிப்பாக, சிஎம்டிஏ சார்பில் 0.4 ஏக்கர் பரப்பளவு … Read more

மும்பை இளைஞரின் பாக்கெட்டில் போதைப்பொருளை வைத்து பொய் வழக்கு: 4 போலீஸார் சஸ்பெண்ட்

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சோதனையின்போது இளைஞர் ஒருவரின் பாக்கெட்டில் போதைப்பொருளை வைத்து பொய்வழக்கு போட முயன்ற சம்பவத்தில் 4 போலீஸார் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இதுதொடர்பான சிசிடிவி பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி பதிவில்: மும்பை இளைஞர் ஒருவரை பிடித்து இரண்டு போலீஸார் சோதனையிடுகின்றனர். அப்போது இரண்டு போலீஸார் சற்றுதொலைவில் ஒதுங்கி நிற்கின்றனர். அப்போது சோதனையிடும் போலீஸ் ஒருவர் தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருளை இளைஞரின் பின்பாக்கெட்டுக்குள் … Read more

GOAT படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையை விமர்சித்த விஜய்!! என்ன சொன்னார் தெரியுமா?

Actor Vijay Comment On Yuvan Music : விஜய் நடிப்பில் தி கோட் திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாக இருப்பதை ஒட்டி, இதன் தெலுங்கு ப்ரீ-ரலீஸ் நிகழ்ச்சி நேற்று நடந்தது.   

பெண்களே உங்களுக்காக…! ‘SHe-Box’ என்ற புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளது மத்தியஅரசு…

டெல்லி: பெண்களுக்கு பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யும்  வகையில், மத்தியஅரசு புதிய இணையதளத்தை தொடங்கி உள்ளது. Sexual Harassment Electronic Box (SHe-box)  என்ற இந்த இணைய தளத்தில் பெண்கள் தங்களது பாதுகாப்பு குறித்து புகார் அளிக்கலாம். இந்த   வலைதளத்தை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி தொடங்கி வைத்தார். பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை பதிவு செய்வதற்கான ஆன்லைன் தளமான பாலியல் … Read more

நாடு எங்க போகுது..காருக்குள் பசு கடத்தலா? 12ஆம் வகுப்பு மாணவனை சுட்டு கொன்ற “பசு பாதுகாப்பு கும்பல்”

சண்டிகர் : வட மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி இளைஞர்களை கொடூரமாக அடித்து கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை கவலை கொள்ள வைத்துள்ளது. இந்நிலையில்  காரில் பசு கடத்தியதாக நினைத்து பனிரெண்டாம் வகுப்பு மாணவனை 25 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்ற பசு பாதுகாப்பு கும்பல் அவை சுட்டுக்கொன்ற கொடூரம் Source Link

ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகையை கதற விட்ட ஸ்டார் நடிகர்? எல்லாமே பொய் விளக்கம் கொடுத்த நடிகர்!

சென்னை: மலையான நடிகை மினு முனீர், நடிகர் ஜெயசூர்யா படப்பிடிப்பு தளத்தில், தன்னை கட்டிப்பிடித்து பாலியல் ரீதியாக  தொல்லை கொடுத்தார் என்று புகார் கூறியிருந்தார். இந்த புகார் குறித்து வாய் திறக்காமல்  இருந்த ஜெயசூர்யா, அறிக்கையின் மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். மலையாளத் திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயசூர்யா. சின்னத்திரையில் மிமிக்ரி கலைஞராக

பஞ்சாப்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 7 பேர் படுகாயம்

அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள கிராமத்தில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் அந்த வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின. இந்த வெடிவிபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் … Read more

செங்கடலில் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

சனா, காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 105 பேரை மீட்டது. மேலும், அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் பணய கைதிகள் சிலரை … Read more

நாட்டின் சில பிரதேசங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 செப்டம்பர் 03ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 செப்டம்பர் 03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த … Read more