பேக்கிற்கு பதிலாக பெண்ணின் தலைமுடியை வெட்டிய திருடன்… ரயில் நிலையத்தில் அத்துமீறல்..!

மும்பை புறநகர் ரயிலில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். அவர்களிடம் திருடுவதற்காக திருடர்களும் அதிக அளவில் பயணிகளோடு பயணிகளாக பயணம் செய்கின்றனர். தினமும் புறநகர் ரயிலில் ஏராளமான மொபைல் போன் திருட்டு போகிறது. ஒரு திருடன் பெண்ணின் பேக்கை திருடுவதற்கு பதில் பெண் பயணியின் முடியை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டான். மும்பையில் எப்போதும் பயணிகள் நெருக்கடி அதிகமாக இருக்கும் தாதர் ரயில் நிலையத்தில் இந்த இச்சம்பவம் நடந்துள்ளது. சித்தரிப்பு படம் மும்பை போரிவலி பகுதியைச் சேர்ந்த … Read more

அரசு மருத்துவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான ஊதியம்: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான ஊதியத்தை வழங்க திமுக அரசு முன்வர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான ஊதியத்தை வழங்க தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கொடுத்த வாக்குறுதியையே நிறைவேற்றாத அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. முந்தையை திமுக … Read more

சிவாஜி சிலை உடைந்த விவகாரம்: மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் மும்பையில் பேரணி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலையை பிரதமர் மோடி கடந்தாண்டு டிச. 4-ம் திறந்து வைத்தார். இந்த சிலை கடந்த மாதம் 26-ல் உடைந்து விழுந்தது. இந்நிலையில் சிவாஜி சிலை உடைந்த சம்பவத்துக்கு, ஆளும் மகாயுதி கூட்டணி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி சார்பில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார் அணி) தலைவர் … Read more

பேரிடர் காலங்களில் விரைவான மீட்புபணிகளை மேற்கொள்ள ரூ.10 கோடி செலவில் தொலைத்தொடர்பு வசதிகள்! சென்னை மாநகராட்சி

சென்னை: வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில்,  பேரிடர் காலிங்களில் விரைவான மீட்புபணிகளை மேற்கொள்ளும் வகையில்   ரூ.10 கோடி செலவில் தொலைத்தொடர்பு வசதிகள் மேற்கொள்ள  சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. பருவமழை காலம் மற்றும் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை மக்களை  காப்பற்றா தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு மீட்பு பணிகளை செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக மழைநீர் வடிகால் காவல்வாய்கள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளதுடன், பழைய கால்வாய்களும் தூர் வாரப்பட்டு … Read more

ஹரியானா தேர்தலில் திடீர் திருப்பம்- ஆம் ஆத்மியை காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டுவர ராகுல் மும்முரம்!

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து களமிறங்கிவிட்டது. ஆனாலும் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இறுதி நேரத்தில் கூட்டணி மைத்த வியூகத்தை Source Link

யுவன் பின்னிட்டார் ப்பா.. GOAT படம் பார்த்து விஜய் சொன்னது இதுவா?.. செம சம்பவம் இருக்கோ

சென்னை: வெங்கட் பிரபு கடையாக இயக்கிய கஸ்டடி திரைப்படம் சரியாக போகவில்லை. இதனையடுத்து விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கி முடித்திருக்கிறார் அவர். இந்தப் படமானது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் டிக்கெட் புக்கிங் படுஜோராக நடந்துவருகிறது. பல தியேட்டர்களில் முதல் நாள் முதல் காட்சிக்கு ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டன. இந்தச் சூழலில் GOAT படம்

யோகா மையத்தில் வெளிநாட்டு பெண் பாலியல் பலாத்காரம்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு அருகே மல்லேனஹள்ளி கிராமத்தில் யோகா மற்றும் தியான மையம் செயல்பட்டு வருகிறது. இந்த யோகா மையத்திற்கு கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த மையத்தில் பெங்களூருவை சேர்ந்த பிரதீப் என்பவர் யோகா பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், சிக்கமகளூருவுக்கு வந்து 10 நாட்கள் யோகா பயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த பெண்ணை யோகா … Read more

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நேர அட்டவணை – பரீட்சைகள் திணைக்களம்

இந்த வருடம் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நேர அட்டவணையினை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சையின் இரண்டாம் பாகம் காலை 9.30 மணி முதல் 10.45 மணிவரையிலும், முதலாம் பாகம் காலை 11.15 மணி முதல் 12.15 மணிவரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் வருகைப் பதிவேடு சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை பெயர்ப்பட்டியல் கிடைப்பெறாத பாடசாலைகளின் அதிபர்கள் www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic … Read more

செளதி அரேபியா: யார் இந்த முகமது பின் சல்மான்? – ஒரு முழுமையான வரலாறு 

செளதி அரேபியா இதுவரை கொண்டிருந்த பழமைவாதங்களை கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்து, தனது செயல்களால் உலகச் செய்திகளில் உலாவரும் செளதி இளவரசர் முகமது பின் சல்மானின் ‘பாசிட்டிவ் இமேஜ்’ மீது பெரும் சந்தேகத்தைக் கிளப்புகிறது அவரது  மறுபக்கம்.  செளதியின் வரலாறு: செளதி இளவரசரின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு முன்பு, கொஞ்சம் செளதியின் வரலாற்றையும் தெரிந்து கொள்வோம். நவீன செளதி அரேபியாவின் வரலாறு என்பது அதன் எண்ணெய் வளம் கண்டறியப்பட்ட பின் துவங்குகின்றது. ஆனால், அரேபியாவிற்கு மிக நீண்ட வரலாறு … Read more

சுய சான்றளித்தல் ஆன்லைன் கட்டிட அனுமதியில் குளறுபடிகளா? – வங்கிக் கடன் மறுக்கப்படுவதாக மக்கள் கவலை

மதுரை: மாநகராட்சிகளில் சுய சான்றளித்தல் அடிப்படையில் கட்டிடங்களுக்கு கட்டிட வரைபட அனுமதி வழங்கும் திட்டத்தில் ஏகப்பட்ட குளறுபடிகளும், தவறுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சியில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு அடிப்படையில் 14.68 லட்சம் மக்கள் வசித்தனர். தற்போது 18.72 லட்சம் மக்கள் வசிப்பதாக மாநகராட்சி கூறுகிறது. அதனால், நகர்பகுதியில் மக்கள் அடர்த்தியும், புறநகரில் நகர விரிவாக்கமும் அதிகரிக்கிறது. மக்கள் வீடு கட்டுவதற்காக, மாநகராட்சியில் கட்டிட அனுமதி பெறுவதற்கு உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை. மேலும், … Read more